வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எங்கே அமெதியிலும் போட்டி என்று சொன்னால் சேட்டன்கள், இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பதால் இன்னமும் அங்கு மனு தாக்கல் செய்யவில்லை வயநாடு தேர்தல் வாக்கு பதிவு முடிந்தவுடன் அங்கு மனு தாக்கல் செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது
இந்தம்மா எம்.பி ஆன பிறகு அமேதிக்கு என்ன செஞ்சாரு கோவாலு?
வெற்றி பெற்ற பின் வயநாடு தொகுதி மக்களையே கண்டுக்கல, இதில் லிஸ்டில் இல்லாத அமேதி தொகுதி எப்படி ஞாபகமிருக்கும்
வெற்றிக்கு பின்பு மக்களுக்காக யார் இருக்கிறார்கள் இதில் எந்த ஒரு ஆட்சியுமே விதி விலக்கல்ல ? எப்போதும் போல் திருட்டு,, கொலை, கொள்ளை , வழிப்பறி, காவலர்கள் வழி மறித்து அபராதம் வசூலித்தல் , ஆள் நடமாட்டமே இல்லாத ரோட்டில் வண்டி ஓட்டினாலும் தலைக்கவசம் இல்லை என்றால் அபராதம் வசூலித்தல் , பிறந்தவன் எல்லோருமே அரசாங்கத்துக்கு மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வரி என்ற பெயரில் , சேவை என்ற சேவை மறந்து அங்கேயும் வியாபாரம் , கொள்ளை லாபம் ஈட்டும் நிலைகளில் அரசு அலுவலகங்கள் என்று எதுவுமே இன்றுவரை மாறவில்லையே மக்கள் பிரநிதிகளுக்கு சம்பள உயர்வு, பென்சன் உயர்வு மக்களுக்கு ???? வந்தே மாதரம்
கடவுள் பெயரை வைத்து ஏமாற்றுபவர்களுக்கும் தண்டனை தான் கிடைக்கும்
மேலும் செய்திகள்
ஆன்லைன் கேம் முதலீடு மோசடி: திருநெல்வேலி ஆசாமி கைது
5 hour(s) ago
இலவச மனைப்பட்டா கேட்டு திருபுவனை அருகே மறியல்
5 hour(s) ago
கடனுதவி வழங்கல்
5 hour(s) ago
நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
5 hour(s) ago
டில்லியில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சிக்கு பலன் இல்லை!
5 hour(s) ago | 8
உரம் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
6 hour(s) ago