வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது கோர்ட்டுக்கு இப்பத்தேன் தெரியும் ...... நம்புங்க ..... என்னது காந்தி செத்துட்டாரா மொமெண்ட் .....
வழக்கறிஞர் சட்ட பிரிவு அவர்களுக்கு மட்டும் பொருந்தும். அதிக சங்க உறுப்பினர்கள் ஏற்கும் போது, பதிவு கட்டண மாற்றம் செல்லும். சட்டப்படி செல்லாது என்றால் திருப்பி தர வேண்டும். ஆரம்பம் சட்ட மீறலுடன் துவக்கம். உச்ச நீதிமன்றம் தேசம் முழுவதும் செயல் படுத்த வேண்டிய பிரச்சனைக்கு தீர்வு காண மட்டும் தான் அமைக்கபட்டது. Ex. CAA.
கண்ணியமா? எவ்ளோ வக்கீல் ஒழுங்கா டிகிரி முடித்து வேலை செய்கின்றனர்? ஃபீஸ் கொள்ளை. பெரும்பாலும் கட்ட பஞ்சாயத்து செய்கின்றார்.
மேற்படி பதிவுத்தொகை 650 வரையறுத்த காலத்தில் வாங்கிய அதே சம்பளம் தான் நிதியரசர் இப்பொழுதும் வாங்குகின்றாரா...?
எஸ்சி &எஸ்டி பிரிவினர் படிக்கும்போதும், பின் அரசுப் பணிகளில் சேர்வதற்கும் இடஒதுக்கீடு தேவைப்படுவது சரிதான். ஆனால் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்வதற்கான கட்டணத்தில் கூடவா சலுகை? பொதுப்பிரிவினருக்கான கட்டணமான ₹650ஐ கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளார்களா? அல்லது அவர்கள் வழக்கறிஞர் பணிகளை ஒரு சமூக சேவையாக வாழ்நாள முழுவதும் கட்டணமின்றி செய்கிறார்களா?
தனி நபர் மண்ணள்ளி தொழில் செய்தால் அதை உச்ச நீதிமன்றம் தவறில்லை என்று சொல்லாத குறை ஒன்றுதான். கோடிகளில் சம்பாதிக்கும் வக்கீல்களை பார்த்து பொறாமைப்படாமல் இப்படி தீர்ப்பு கொடுப்பது ஆச்சரியம் - ஏனென்றால் சில சமூக விரோத வக்கீல்கள் வாங்கும் கட்டணம் நீதிபதிகள் சில ஆண்டுகள் சம்பாதிக்கும் தொகையை விட அதிகம். உதாரணத்துக்கு ஒரே வழக்கில் கபில் சிபல் தலைமை நீதிபதி பத்தாண்டுகள் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதித்து விடுவார்.
மேலும் செய்திகள்
வாலிபரை கொலை செய்த 3 பேர் சிறையில் அடைப்பு
2 hour(s) ago
ஜிப்மர் ஓ.பி., பிரிவு நாளை இயங்காது
2 hour(s) ago
கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
2 hour(s) ago
சமுக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
2 hour(s) ago
2 பேரிடம் சைபர் கும்பல் ரூ. 2.57 லட்சம் மோசடி
2 hour(s) ago
கால்நடை மருத்துவமனை மறு சீரமைப்பு பணி
2 hour(s) ago