வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நீங்கள் தான் தைரியசாலியாச்சே, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு இருக்கலாமே !
யாராக இருந்தாலும்.... ஒரு தொகுதியில் மட்டுமெ போட்டியிட வேண்டும்.... ஒரே ஆள் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும்.....தேர்தல் ஆணையம் இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அட நீங்கதான் ஜெயிக்க போறீங்க உண்மைய சொல்லுங்க சிவகாசி பயணம் ஏன் எதுக்காக ரத்து செய்யப்பட்டது
தங்களின் சிவகாசி ரோடு ஷோ பயணம் ரத்தானதுக்கான காரணங்களை தெரிவிக்கலாமா ஐயா
உங்கள் சிவகாசி பயணம் ஏன் ரத்து செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா
சொந்தக்காசில சூனியம் பாஜாக வுக்கு நிகர் அவர்களே
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவையில் போட்டியிட்டபோது, உபியில் போட்டியிடாமல் பயந்துபோய் கேரளா சென்றுவிட்டார் என்று பாஜகவின் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் கேலி செய்தார்கள் இப்போது உபியில் ரேபரலி தொகுதியில் போட்டி என்ற காங்கிரஸ் அறிவிப்பையொட்டி, பாஜக தலைவர்கள் இராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி என்று ரேபரலி தொகுதிக்குச் சென்றுவிட்டார் அங்கேயும் இராகுல் தோல்வி அடைவார் என்று கேலி செய்கிறார்கள் அப்படியனால், குஜராத் மாநிலம் விட்டு உபி வரணாசியில் மோடி பயந்துதான் போட்டியிட்டாரா? என்றால் இரு தொகுதியில் வெற்றி பெற்று வலிமையை நிரூபணம் செய்வார் என்று சால்சாப்பு சொன்னார்கள் பாஜக உங்களுக்கு வந்த இரத்தம், காங்கிரஸ்க்கு வந்த தக்காளி சட்னியா?
ஆமா மோடி மட்டும் குஜராத்திலிருந்து உபி க்கு ஓடலாமா?
ராகுல் என்ற தனிமனிதனை மோடி அமித்ஷா நட்டா இன்னும் இருக்குற எல்லா பிஜேபி காரனும் எதிர்க்கறானுங்கன்னா யாருக்கு பயம் மக்களுக்கு தெரியும்
தனிமனித விமர்சனம் வைக்கும்போதே தெரிந்துவிட்டது,
மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
2 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
2 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
2 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
2 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
2 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
3 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
3 hour(s) ago