வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மனைவி பெயருக்கு 14 வீட்டுமனைகளை அடி மாட்டு விலைக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்திட்டு என்ன தெனாவட்டுல யோக்கியர் போல் கூவும் ஒரு மாநில முதல்வர். வெட்கம் ?
ஆளுநர் அவரது பதவிக்குள்ள அதிகாரம் மற்றும் அவரது நியமனப் பொறுப்புக்கு உட்பட்டே இந்த ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு நிர்வாக ரீதியாக பதில் அனுப்ப வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு சித்தராமையாவுக்கு இருக்கிறது. மற்றபடி, பொதுவெளியில் அரசியல் கண்டனம் செய்ய அவருக்கு சலுகை இருக்கிறது.
ஏற்கனவே சொந்த வீடு உள்ளவருக்கு இன்னும் 24 மனைகள் என்பது நேரு இந்திரா வழி ஸோசலிசம்.
நீங்கள் பிரதமரையே கைப்பாவையாகத்தான் வைத்திருந்தீர்கள்
ஒரு ஆளுக்கு இந்தனை மனைகளா - திராவிட மன்னர்கள் போல பல வீடு என்பது மகா மட்டமான ஐடியா என்பது இவர்களுக்கு தெரியாதது துரதிஸ்டவசமானது...
o நமது சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள பெரும்பாலான நீதிபதிகள் ஊழல்வாதிகள் o அகஸ்டா ஊழல் வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்களை இத்தாலி நீதிமன்றம் ஏற்கனவே தண்டித்துள்ளது. o ஆனால் ஊழல் செய்த தாய்-மகன் இருவரை நமது ஊழல் நீதிமன்றங்கள் இன்னும் தண்டிக்கவில்லை
o நமது சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள பெரும்பாலான நீதிபதிகள் ஊழல்வாதிகள் o நேஷனல் ஹெரால்டு ஊழலில் நேரடி ஆவண ஆதாரங்கள் இருந்தபோதிலும், தாய் மகன் இரட்டையர்கள் இன்னும் சுதந்திரமாக உலாவுகிறார்கள். o நமது ஊழல் நீதிபதிகள் அவர்களைக் கைது செய்யத் தவறிவிட்டனர்
மாநில மக்களை கொள்ளையடித்து - முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பகல் கொள்ளைக்கு நேரடி ஆவண ஆதாரம் உள்ளது இது போன்ற கொள்ளைக்கார முதல்வரை உடனே டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
53 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago