வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வங்கி ஊழியர்களுக்கு வட்டி இல்லாத கடன் எந்த வங்கியும் எனக்குத் தெரிந்த வரை வழங்குவது இல்லை!
இதற்கு பெயர் பெர்க்ஸ், சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோதே இருந்த சட்ட பிரிவு, தெரியாமல் பேசக்கூடாது
கடன் என்பதை சற்று பின்னுக்குத்தள்ளி வேறு ஒரு உதாரணத்தைப்பார்க்கலாமே குறிப்பாக மின் உற்பத்தி நிலையங்கள் , தீயணைப்புத்துறை, , காவல் துறை நிலையங்கள், போன்ற இடங்களில் மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்கவேண்டும் அவர்களுக்கு அரசு வீட்டு வசதி செய்து கொடுக்கிறது அந்த வீடுகளுக்கு வாடகை வசூலிப்பதில்லை ஆனால், ஆண்டு இறுதியில் வருமானவரி கணக்கிடும்போது, வீட்டுக்கு வாடகையாக அடிப்படை சம்பளத்தில் பத்து சதவீதம் வருமானமாக கணக்கிடப்பட்டு அந்த தொகைக்கும் வருமானவரி கணக்கிடப்படுகிறது எனக்குத் தெரிந்து ஐம்பதாண்டுகளாகவே இந்த முறை இருக்கிறது அதுபோலத்தான் வங்கி ஊழியர்களுக்கும் அரசு முடிவு சரியே
ஊழியர்களுக்கு வங்கி காட்டும் சலுகைக்கு எப்படி வரி விதிக்க முடியும்? சிதம்பரம் செ வாக இருந்தால் இந்நேரம் வங்கி ஊழியர்கள் வட்டியில்லாமல் ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கி திரும்ப கட்டிவிட்டால் வருமான வரி கிடையாது என்று ஒரு அரசாணை வெளியிட்டு பிரச்சினையை தீர்த்திருப்பார்
தனியார் நிறுவனங்களில் வெகு காலமாக இருக்கும் நடைமுறை. தொழிலாளிக்கு கொடுக்கப்படும் வட்டியில்லா கடனுக்கு, வங்கி வட்டி விகிதத்தில் கணக்கிட்டு, அந்த வட்டி தொகை தொழிலாளியின் வருமானமாக கணக்கிடப்படும். அந்த கற்பனை வருமானத்துக்கு வருமான வரி பிடிக்கப் படும். அது போலவே, வாடகை வீட்டிற்கு கம்பெனியால் கொடுக்கப்படும் டெபாசிட் தொகைக்கும் வட்டி கணக்கிட பட்டு வருமான வரி பிடித்தம் செய்யப் படும். இது அநியாயமாக தோன்றினாலும், வருமான வரி இல்லையென்றால் பல நிறுவனங்கள் தொழிலாளிக்கு சம்பளத்தை முழுதும் பணமாக கொடுக்காமல் இது போன்று இலவச சௌகரியங்களாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
அப்படி போடு அரிவாளை
வெளிநாடுகளில் வருமான வரி துறை அங்கீகரிக்காத எந்த சலுகை குடுத்தாலும் அதற்க்கு வரி கட்ட வேண்டும் சலுகை என்பது சாதாரண பொதுமக்கள் குடுக்கும் வரிப்பணதில்தான் கொடுக்கப்படுகிறது
வங்கி ஊழியர்களுக்கு மட்டும் வட்டியில்லாத கடன் கொடுப்பது தவறு அப்படியே கொடுத்தால், அதற்கு வரி போடுவது சரியே
சரியே
மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
1 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
1 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
1 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
1 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
1 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
1 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
1 hour(s) ago