வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நாட்டில் அறமற்ற அர்ச்சகர்களும் நிறைய பேர் இருக்கின்றனர் அறமுள்ள அர்ச்சகர்களும் சில பேர் இருக்கின்றனர் அறம் குறையும்போது கலி முற்றுகிறது என்று அர்த்தம்
கலிகாலம் முற்றியதின் வெளிப்பாடுதான்
அவருக்கு என்ன பிரச்சனையோ ? ஆனால் இங்கே மனிதாபிமானம் இல்லாமல் ஹிந்துக்களும் ஹிந்து பெயரில் பிற மதத்தினரும் செய்யும் கமெண்ட் பார்த்தால் மனம் பதைக்கிறது இப்படி கூட ஜென்மங்களா நாளை என்று ஒன்று உண்டு என்பதை மறந்து சிரிக்கிறார்கள்
இவருக்கு இருக்கும் தைரியம் ஏன் சிதம்பரம் தீக்ஷதர்களுக்கு வரமாட்டேன் என்கிறது?
இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பதற்கு ஒனக்கு யார் கொடுத்த தைர்யம்?
சாதாரணமாக இவர்களுக்கு இந்த எண்ணமே வராது
மனைவி குழந்தைகள் எங்குபோவார்கள் என்பதை அர்ச்சகர் யோசிக்கவில்லை
தான் பூஜை செய்யும் சாமி மேலயே நம்பிக்கை இல்லாதவர், அடுத்தவருக்கு நம்பிக்கையை எப்படி கொடுக்க முடியும்
கடவுளுக்கு இது தெரியுமோ?
அர்ச்சகர்களின் சிறிய வருமானத்திற்குள் திருமணம் குழந்தைகள்... என்றால் எப்படி வாழ முடியுமோ.. தெரியலை...
படிச்சு நீட் பரீட்சை பாஸ் பண்ணி டாக்டர் ஆகியிருக்கலாமே ? யார் வேண்டாம்ன்னாங்க ?
பல கோவில்களில் பல அர்ச்சகர்களுக்கு சிறிய வருமானமும் இல்லை இருந்தாலும் இது தெய்வப்பணி என்பதால் காலம் காலமாக அர்ச்சகர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago