வாசகர்கள் கருத்துகள் ( 41 )
கிழித்தீர்கள்..
இவர் இப்படிப் பேச பாஜகவே காரணம் ....
நாட்டில் பல குற்றங்களுக்கும் காரணம் குற்றவாளிகளிடம் நீதி காட்டும் கரிசனம் காரணம் நீதி கட்டுப்படுத்த பட வேண்டும்.இல்லை சமுதாயம் கெடும்
இவன் இப்படி தெனாவெட்டாக பேச கோர்ட் இவனுக்கு கொடுத்த தண்டனையை, நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம் தான் காரணம் , மேலும் சுயநல ஹிந்துக்கள் முக்கிய காரணம்
இந்த கருத்தில் கொஞ்சமாவது அரசியல் பார்வை இருக்கா? நாட்டை பிளவு படுத்ததும் பார்வை தான் இருக்கிறது.
குஜராத்தில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி ஒன்றும் செய்யத் தேவையில்லை, சும்மா இருந்தாலே போதும். பாஜகவினரே அந்த வேலையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் செவ்வனவே செய்து விடுவார்கள்.
நல்ல சப்தமாக சொல்லுங்க. யாரும் சொல்ல வேண்டாம், எதிர்த்து நில்லுங்க போதும். உங்கள் எண்ணத்தில் பாஜக மக்களால் முற்றிலுமாக புறக்கணிக்க பட்ட கட்சி, காங்கிரஸ் மக்களின் பேராதரவு பெற்றுள்ள கட்சி. அயோத்தி ஒன்றே சாட்சி. கண்ணை ஓடி கொண்டு நிம்மதியாக உறங்கினால் போதும். அத்தனை இடங்களும் காங்கிரசுக்குத்தான். விடிந்து விட்டது கனவும் களைந்து விட்டது எழுந்து பாருங்க. அங்கே என்று கதர வேண்டுமே.
அதையும் நாங்கள் கேட்க வேண்டி உள்ளது...... எல்லாம் எங்கள் தலைவிதி.
ஆமாம் உங்களை நம்பி எப்படி அந்த மக்கள் ஓட்டு போட்டார்கள் என்கிற ரகசியத்தை வெளியே சொல்ல முடியுமா?காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதை போலும். எல்லோரும் பணக்காரர்கள் போல் இருந்ததாகவும். எல்லோரும் அரசாங்க வேலை இருந்ததாகவும். ஓட்டு போட்ட மக்கள் அப்படியே தான் உள்ளார்கள். ஆனால் ஓட்டு வாங்கிய நீங்கள் எங்கையோ போய் விட்டீர்கள்
99 இதுக்கு இவல்வு பில்டுப் தனியா நினு பரு
வாஜபாய் அவர்கள் பிரதமராக இருக்கும்போது வீராப்பாக இப்போது பேசும் யாரோ ஒருவர் அமெரிக்காவில் சுங்கதுறையினரால் கைது செய்யப்போட்டு இருந்த நிலையில் ரகசியமாக அவரின் தாயார் பிரதமர் வாஜபாய் அவர்களின் காலின் விழுந்து மன்றாடி எப்படியாவது என் பிள்ளையையை காப்பாற்றி இந்தியா கொண்டுவாருங்கள் என்று சொல்லி அவர் கொண்டுவரப்பட்டார் என்பது நடப்பு
ஏழை மக்களின் ஏராளமான நிலங்கள் எடுக்கபட்டன. முக்கிய நகரில் நிலம் இருந்தால் ஏழையா? அரசு இழப்பீடு சந்தை மதிப்பை விட குறைவாக தான் இருக்கும். காங்கிரசின் தவறான கொள்கை முடிவு மற்றும் மிக பெரிய ஊழல்கள் தான் வறுமைக்கு காரணம். பிஜேபிக்கு இரு நன்மைகள். முக்கிய எதிர்கட்சிகளை காங்கிரஸ் அதிகாரம் செலுத்தி, அழித்துவிடும். காங்கிரஸ் தனித்து பிஜேபியை எதிர்க்க முடியாது. ராகுல் மகா கூட்டணி அமைத்தும் / அதிக தேர்தல் செலவுகள் செய்தும் எதிர்க்கட்சி அந்தஸ்து. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிகிறது.
இதை போலவே ஒரு தானை தலைவரும் வெளி நாடு சென்று திரும்பும்போது டில்லி ஏர்போர்ட்டில் மாட்டிக் கொண்டார்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago