வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இதில் வேடிக்கை என்னவென்றால் கங்கனா ரனாவத் இதை 2020ல் சொன்னார் 4 வருடம் கழித்து அவளுக்கு அறை விட்டது இந்த பெண் இன்ஸ்பெக்டர்???ஏன்???பணம் கொடுக்கப்பட்டது அவளுக்கு இப்படி செய் என்று அவள் செய்தாள் அவ்வளவே???
கேவலமாய் இல்லை
இந்தத் தாக்குதல் நியாயம் என்றால் இந்திராவை பாதுகாப்பு வீரரே சுட்டதும் நியாயமாகிவிடும் . IPFK ஆல் பாதிக்கப்பட்ட தணு செய்த செயலும்தான். வன்முறை எக்காரணம் கொண்டும் மன்னிக்க முடியாத குற்றம்.
நியாயம் கிடைக்காத பட்சத்தில் இதுபோல சம்பவங்கள் நடந்திருக்கு.
அந்தப் பெண் அதிகாரி அதுவும் சீருடை அணிந்து கொண்டிருக்கும் ஒருவர் கடமையாற்றிக் கொண்டிருக்க வேண்டிய தருணத்தில் கூட்டத்தில் ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்து அடையாளம் கண்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதனைக் கண்டிக்காமல் கண் மூடித்தனமாக ஆதரித்தால் இது ஒரு மோசமான முன்னுதாரணத்திற்கு வழி வகுத்து விடும். இந்து மதத்தைக் கேலி செய்பவர்கள், நடிக, நடிகர்களைக் கேலி செய்பவர்கள், கிசு கிசு எழுதுபவர்கள்
இவரை அடித்த போலீசாருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுத்துள்ளார் ஒரு சர்தார்ஜி. இப்படிப்பட்ட வன்மம்.
அதான் விவசாயிகள் போராத்தை கேவலப்படுத்தியவருக்கு அடி .
தாயை இழிவுபடுத்திவிட்டார் அதனால் அடித்தேன் என்பது குற்றச்சாட்டு ஒத்துக்கொள்ள கூடிய தான். இது போல ஒவ்வொருவரும் சட்டத்தை தன்மையில் எடுத்தால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும். துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் இதை வைத்து மற்றவர்கள் என்னை அது மாதிரியாக சொன்னார்கள் அடித்தேன் என்பார்கள். இவர்களுக்கு வரும் பின் வினவுகள் தெரியாது ஒரு தீவிரவாத கூட்டமே வரும்
பாதுகாப்பு கொடுக்க உடன் சென்றது மத்திய படை. பாராளுமன்ற பெண் உறுப்பினரை அடித்ததும் மத்திய படை கான்ஸ்டபிள். மத்திய படை உயர் அதிகாரி தான் விசாரிக்க, தண்டிக்க வேண்டும். மாநில போலிசாரிடம் மக்கள் போல் ஏன் புகார் கொடுக்க வேண்டும்? பணி ஒழுங்கு இல்லை என்றால், டிஸ்மிஸ் செய்ய என்ன தயக்கம்? தண்டனை தான் குற்றம் தடுக்க உதவும். எதுவும் அரசியல், சாதி பிரச்சனையாக மாற்றப்படுகிறது.
அரசு வேலையில் இருப்பவர்கள் கட்சி / அரசியல் போன்ற காரியங்களில் ஈடுபட முடியாது. ஆகவே நிரந்தரமாக பதவியை விட்டு தூக்கவேண்டும்.
அரசு வேளையில் பாதுகாப்புக்காக இருக்கும் அதிகாரிகளை தீவிரவாதி என்று திட்டி தாக்குவது, அவர்களை என்ன பண்ணுவது.
பாதுகாப்பாளர்கள் கூட இருந்தும்கூட கங்கனா எம்பிக்கு நிகழ்ந்தது யாருக்கும் இனி நடக்கக்கூடாது மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பாளர் இவரை கன்னத்தில் அறைந்தது வேலியே ஓணானை மேய்ந்தாற்போல உள்ளது மக்களை பாதுகாக்க வேண்டிய பெண் பாதுகாப்பாளரே அடுத்து பெண்ணை அறைவது என்பது மக்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாது இனியாவது இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் மக்களை பாதுகாக்க வேண்டும்
இடஒதுக்கீடு என்ற லச்சணத்தில் தரமற்றவர்களை வேளையில் சாமர்த்தியத்தால் வந்த வினை இது .
இல்லை விவசாயப்போராட்டத கேவலப்படுத்தியதால் வந்த வினை.
காவலர் உணர்ச்சி வசப்பட்டு விட்டார் மற்றும் நல்ல விளம்பரம் கிடைத்து விட்டது
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago