வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தண்ணீர் நிறைய வேண்டும் தமிழ்நாட்டிற்க்கு.
காவிரி ஆற்றின் நீரை முழுமையாக உபயோகிக்க இரு கரைகள் கொண்டு சுமார் 40 கிலோ மீட்டர் பாசன வசதி பெறும் நிலப்பரப்பை உள்ளடக்கிய தனி காவேரி மாநிலம் உருவானால் அந்த மாநிலம் முழு கவனத்துடன் காவிரி நீரை வீணாக்காமல் பயன்பாடு செய்ய திட்டங்கள் வகுக்கும். ஆற்றில் வெகுவாக சேர்ந்துள்ள வண்டல் மற்றும் மணல் அகற்றி ஆங்காங்கே நிறைய தடுப்பணைகள் உருவாக்கினால் நீர் கொள்ளளவு அதிகரித்து மக்களுக்கு பயன் அளிக்கும்.
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அல்ல கடலுக்கு தண்ணீர் திறப்பு தண்ணீர் போய்சேராத பகுதிகளை தங்களது அந்த பகுதி நிருபர்களிடம் கேளுங்கள்..
எப்போதும் போல கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட வேண்டியதுதான் ..... நெஞ்சு பொறுக்கவில்லை, தமிழக அரசின் நிலை கண்டு ..... தற்போது வரை காவிரித்தாய் கடைமடைகளுக்கு சென்று சேரவில்லை, ஏரிகளும் நிரம்பவில்லை ...
காவிரியில் தண்ணீர் திறக்க allow பண்ணாதீங்க தமிழ் நாட்டுல இருக்குறவங்க. அப்ப தான் அடுத்த தடவைல இருந்து ஒழுக்கமா நாம கேட்குறப்ப தண்ணீர் திறந்துவிடுவானுங்க.
வழக்கம் போல நீரை கடலுக்கு அனுப்புவோம் பக்கத்து மாநிலங்களில் I.ன்.D.I கூட்டணி ஆட்சியாளர்கள் இருப்பதால் மத்திய மோடியின் தலைமையிலான அரசை திட்டுவோம் ஜாபர் சாதிக் வகையறா வியாபாரத்தை வெள்ளமாக்குவோம்
தமிழ் நாட்டில் வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தாலும் அரசு செயல்படுவது இல்லை. MLA மேப் எல்லோரும் தூங்குகிறார்கள். கண் துடைப்பு நாடகம் மட்டும் அவ்வப்போது நடைபெறுகிறது
மேலும் செய்திகள்
1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்
18 minutes ago
முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
20 minutes ago
5,945 இந்தியர்கள் வெளியேற்றம்
22 minutes ago