வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆனால் இந்த சட்டத்தை சமூக நீதி மத சார்பின்மையாக தமிழ் நாட்டில் விடியல் அமல்படுத்தாது ....
வினாத்தாள் முறைகேடு தமிழ்நாட்டில நடக்கல சாமியோவ்... நடந்தது குஜராத்ல, ஹரியானாவுல போன்ற மாநிலத்துல... அவங்கதானே படிக்காத... படிக்க தெரியாதவர்கள்.. நீட், நெட் முறைகேடுகள் நடந்தது தமிழ்நாட்ல நடந்தா அமல்படுத்தலாம்...
மத்திய அரசாங்கமே சும்மா கண் துடைப்புக்கு தான் , இந்த மாதிரி சட்டம் கொண்டு வந்துள்ளது
இதுக்கு மேலே சட்டங்களை வெச்சுக்கிட்டே ஒண்ணும்.பண்ண முடியலை. இதுமாதிரி சட்டங்களை சட்ட ரீதியா எதிர்கொண்டு சாட்சிகளை.பல்டியடிக்க வெச்சு வெளியே வந்துருவோம்ல . கோல்ட்ஹேர் மந்திரி ஆயாச்சு
மிகச் சிறப்பான சட்டம் இந்த தப்பு செய்தவர்களை கண்டிப்பாக ஜாமீனில் விடாத வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்து சரியான தீர்ப்பாக சிறைதண்டனை கொடுக்க வேண்டும் திரு நரேந்திர மோடி அவர்களையும் அவருடைய பிஜேபி அரசையும் இதன் மூலம் பாராட்டபட வேண்டும்
தற்போதைய நிலையில் இந்த சட்டம் மிக அவசியம். ஜாமீனில் வெளியே வர முடியாது என்பது இன்னும் சிறப்பு. வழக்கறிஞர்கள் நிர்வாகத்தை கேலி கிண்டல் செய்து வாதிடுகின்றனர். ?அரசு அதிகாரிகள் தவறில் கலந்து இருந்தால், வேலை நீக்கம் அவசியம். அவர் குடும்பத்தினர் அரசு பதவி பெற தகுதி இல்லை. அரசியல் தலையீடு இருந்தால், அந்த பகுதியில் கட்சி தடை செய்ய வேண்டும். கல்லூரி ஈடு பட்டு இருந்தால், நிதி இன்றி அரசுடமை.
சம்பந்தப்பட்ட அரசு ஊழியரியை தண்டிக்க இதே போன்ற கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும்.
இதைவிட அபத்தமான சட்டம் இருக்கா முடியாது. லஞ்ச ஒழிப்பு சட்டம் போல. பேப்பர் லீக் ஆனால் பேப்பர் தயாரித்தவரை போட்டுத்தள்ளலாம்
முறைகேடுகள் மூலம் தேர்தலில் வென்றால் பதவி மட்டுமே பறிபோகும். சிறை, அபராதம் விதித்த வரலாறு உண்டா?
நேற்று முதல் அமுல்படுத்திய சட்டத்தை 6 மாதம் முன் தேதியிட்டு அமுல் படுத்தி இருக்கலாமே
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
4 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago