வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோவிட் காலகட்டத்தில் வரி ஏய்ப்பு நடந்திருந்தால் அதை பெரிது படுத்தாதீர் .....
டிஜிட்டல் உலகில் ஈசியா ஏமாத்துறாங்க. நம்ம ஜீ யோட சாமர்த்தியம். இதையே உல்ச்குக்கே எடுத்துக்கிட்டு போறாங்க.
டிஜிட்டல் உலகினால் தான் ஏமாத்தறவங்களை எளிதில் கண்டுபுடிக்கிறாங்க ....நீங்க என்னடான்னா வேற மாதிரி மாவு அரைக்கறீங்க
டிஜிட்டல் இல்லா வேட் வரி காலத்தில் வரி ஏய்ப்பு கள் கண்டுபிடிக்க முடியாமலே போய் விட்டது. அட்லீஸ்ட் இப்போது எத்தனை ஏமாற்றினார்கள் என்றாவது தெரிந்தது. இனி இது நடவா வண்ணம் நடவடிக்கை எடுக்க வழிவகையாவது செய்ய முடியும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வேட்டில் விளையாடிவிட்டு இப்போது ஜிஎஸ்டி மோடியை குறை கூறி மீண்டும் வேட்வர பல வருடங்களாக தனிப்பட்ட முறையில் ராகுல் காந்திக்கு வாக்கு சேகரித்து கொண்டுள்ளார் இன்னும் மனம் தளராமல் எப்படியாவது வேட் வந்து விடும் என்ற நம்பிக்கையுடன்.
கணனிமயமாக்கியத்தில் இது போல எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஆகையால் பலர் சிக்குவார்கள்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago