வாசகர்கள் கருத்துகள் ( 47 )
இந்த உரை ராகுலின் தேர்வே இல்லை. அதனால்தானே முதலிலேயே பை பை, குட் பை, டாட்டா, கயா என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டார்.
அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா. ராகுல் குடும்பத்துடன் இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டுக்கு ஓடிவிடுதல் நல்லது. மக்கள் காங்கிரெஸ்ஸை கலைக்க சொல்லிவிட்டனர்.
தலித் என்பதால் தகுதியுள்ள கார்கேவை நிறுத்தி வேறு ஒருவரை CM ஆக நிறுத்தியது இந்த குடும்பம் .கர்கேவே நல்ல ஒரு PM வேட்பாளர் .ராகுலை போய் முன்மொழிகிறார் .
மக்களின் ஆவல் அதை சொல்கிறார்
பெரும்பான்மையினர் ஊழலில் திளைத்த குடும்ப ஆட்சிகளை மற்றும் வாரிசுகளை வெறுக்கின்றனர். கொத்தடிமைகள் மட்டுமே வாரிசுகளுக்கு சொம்பு தூக்குவார்கள்.
எங்க இணைஞ்சீங்க? கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் -இங்கேயே உண்டியல், துடைப்பம். நாடக சகோதரி அவிங்க எல்லாம் காங்கிரஸுக்கு எதிரேதான் நின்னு போட்டியிட்டாங்க. ஏன்யா இப்படி வாயை தொறந்தாலே பொய்யா சொல்லுறீங்க.
ஏன் எங்க உதயநிதியை போட கூடாது?
பக்கத்து இலை பாயசம்
அப்போ ஸ்டாலின் பிரதமர் இல்லையா?
ஸ்டாலின், தமிழ் நாட்டுக்கு பிரதமர்..
ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் பிரதம மந்திரி.
veyra yaaru payraiyaavadhu sollittu, vaazhkkai nadaththa mudiyuma?
கார்கே சொல்கிராரோ ‘ சார்’ நான் அடிமையாக இருக்கிரேன்-சிலேவ் ஐ ரிமெய்ன்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
45 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago