வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழக லஞ்ச ஊழல் அலுவலகங்களுக்கு பதினோரு நாட்கள் விடுமுறை வருகிறதே அது தெரியாதா?
தமிழக அரசின் லஞ்ச அலுவலகங்களுக்கு பதினோரு நாட்கள் விடுமுறை வருகிறதே அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இப்போது யார் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்கிறார்கள்?
அதாவதுங்க கையாலாகாத தமிழக அரசாங்கத்தாலேயோ அரசாங்க அலுவலகங்களின் விடுமுறையாலேயோ பொதுமக்களுக்கு ஒரு பிரோயோஜனமும் இல்ல. ஏன்னா எப்பவுமே அவனுங்க எந்த வேலையும் உருப்படியா பண்றதே இல்ல. வங்கிகள் மக்களின் பண பரிவர்த்தனைகளை நேரடியாக பாதிக்கும் அதனாலயா இருக்கும்.
நாடு வெளங்கிடும் .....
என்னவொரு கண்டுபிடிப்பு.
ஏன்? தமிழக அரசு அலுவலகங்களுக்கும் தான் விடுமுறை விடப்படுகிறது. வங்கிகளுக்கு விடுமுறை வந்தால் மட்டும் கட்டுரை எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்
மேலும் செய்திகள்
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
26-Mar-2025