வாசகர்கள் கருத்துகள் ( 44 )
போங்கப்பா அங்கிட்டு, வேறே வேலை இருந்தா பாருங்க,
மாநிலத்துக்கு மாநிலம் வேறு சட்டம், மதங்கள் அடிப்படையில் சட்டம், என்பது நிச்சயம் மக்களை பிரித்து வைக்கும். அதே போன்று பள்ளிகளில் மாணவர்களை பிரித்து வைக்கும் மத உடைகள், இதையும் தடுத்து நிறுத்த வேண்டும். வேறுபாடுகளை தொடர்ந்து கொண்டே இருந்தால் எப்பொழுது நாம் இந்தியராக இணைவது?
எந்த ஐரோப்பிய அல்லது அமெரிக்க நாட்டிலும் மதத்துக்கு மதம் தனித்தனி சிவில் சட்டம் கிடையாது . அங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழவில்லையா?
நம் நாடு உண்மையான மதச்சார்பற்ற நாடு என்றால் மதச்சார்பற்ற பொதுச் சட்டம் தேவையான ஒன்று தான்!
correct
ஒலிம்பிக் போட்டி நடத்துவது உங்கள் கணவு மக்களுக்கு தேவை அடிப்படை வசதிகள் அதனை நிறைவேற்றவே 2047 ஆகும் போது ஒலிம்பிக் தேவையா நமக்கு
நீ பேசாம அடிப்படை வசதி இருக்கிற பாகிஸ்தானுக்கு ஒடிப் போயிரு ஏன்டா இந்து பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து என்ற பெயரில் வன்மத்தை கக்குகிறீர்கள்...
சாதி, மாதங்களுக்கு அப்பாற்பட்ட நாடு, அரசு என்று அரசியல்வாதிகள் சொல்லிக்கொள்கிறார்களா ???? அப்போ பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதே நியாயம் ....
MLA MP வேட்பாளர்க்கு தகுதி இருந்தால் அவர்கள் விரும்பிய தொகுதி ஒதுக்காமல் குலுக்கல் முறையில் தொகுதி ஒதுக்கபட்டால் பொது சட்டம் மேலும் வலு பெறும். ஓட்டு லஞ்சம், பணம் இனம் ஜாதி மதம் , முறையற்ற வாக்கு வங்கி தவிற்க்க படும்.35 வருட அரசு பணியில் உள்ளவர்கள் மாற்படும் போது 5 வருட மக்கள் பணி செய்ய விரும்பிய இடத்தில் கொடுக்காமல் குலுக்கள் முறையில் தொகுதி ஒதுக்க படலாமே
Yes this idea can be seriously considered. No body tought of this.
பொது சிவில் சட்டம் மிக அவசியம் - மசூதிகளில் அருகில் இருக்கும் வீடுகளுக்கு ஒலிபெருக்கி தொல்லை நிறுத்தப்படவேண்டும் - ஹிந்து கோவில்களுக்கும் , கிருத்துவர்களுக்கும் அது பொருந்தும்
நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் மோடி 110 தடவை முஸ்லிம்களை தாக்கி பேசியிருக்க, நீ மதம் அது இதுனு இங்க வந்து கதைவிடுவ, நாங்க கேட்கணுமா ?
மோதி முஸ்லிம் என்ற பெயரைக் குறிப்பிட்டு தாக்கிப் பேசியதற்கான ஆதாரம் இல்லவேயில்லை. ஆனால் திமுக ஹிந்து மதம், சனாதனத்தை கிண்டல் செய்து தாக்கிய நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன.
மாதவன், இதை நீங்கள் மற்ற கட்சியையும் பார்த்துக்கேட்டால் நல்லவர் எனலாம்...
பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் பிரதமர், பில்கிஸ் பானு வழக்கில் அக்கறை காட்டாதது ஏன் ? ஒரு தனி பெண், முஸ்லீம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர் உச்ச நீதி மன்றம் வரை போக வேண்டிய அவசியம் என்ன ? குற்ற வாலியை கைது செய்ய பொய் ஜே பி அரசின் பயம் ஏன் ? தன கட்சிக்காரர் என்பதால் காப்பாற்ற முயற்சியா ? குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்ததும் பொய் ஜே பி ஆட்கள் சிறை வாசலில் வைத்து கொண்டாடியது அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஒன்றிய அரசின் பெண்கள் பாதுகாப்பு வேலையா ? வெட்கமாயில்லையா ?
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
2 hour(s) ago | 14
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
11 hour(s) ago | 4