வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கோபாலபுரம் குடும்ப வளர்ச்சியே எங்கள் இலக்கு - திமுக அல்லக்கைகள்
தேர்தல் நேர பேச்சில் மட்டுமே தேசத்தை வளர்க்க முடியாது, அதை கொஞ்சம் செயலில் காட்டுங்கள் பிரதமர் அவர்களே!
மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சியை இந்தியர்கள்மட்டுமல்ல உலகநாடுகளும் வியந்து நோக்குகின்றது. இந்தியர்களும் நமது தேசமும் உலக அரங்கில் மரியாதையுடன் நிமிர்ந்து நிற்கின்றது. உண்மையான வளர்ச்சியை பார்க்க விரும்பாத சிலரும் சில அரசியல் கட்சிகளும் வெளிநாடுகளுக்கு விலைபோய் நமது பிரதமரை மட்டுமல்ல தனது தாய் நாட்டையும் வெளிநாடுகளில் அந்நியர்களுடன் மோசமாக விமர்சிக்கின்றன. நமது தேச நலனுக்காக மோடியைப்போல வேறு எவரும் இதுபோல் உழைத்ததில்லை. இந்த வளர்ச்சி மேலும் தொடரவும் மேலும் உலக அரங்கில் நாம் வளர்ந்த நாடாக விளங்கவும் அவரது தலைமையில் மீண்டும் ஒருமுறை ஆட்சி அமைவது அவசியம்.
எலெக்ஷனுக்கு நமக்கு ரொம்ப டைம் இல்லை... அதுக்கு முன்னாடி நமக்கு பெரிய பெரிய வேலையெல்லாம் தலைக்கு மேல கெடக்கு... எந்த தொகுதியிலயும் பிஜேபி-ஐ நோட்டாவ தாண்ட விடக்கூடாது... சும்மா டைம் வேஸ்ட் பண்ணாம கஷ்டப்பட்டு வேலை பார்க்கணும்... நமக்கு டார்கெட் நோட்டா நோட்டா நோட்டா... பிஜேபி vs நோட்டா... அம்புட்டு தான்...
Remember, it's a very resourceful nation, it will grow autonomous, regardless of who is the driver.
சதா தேசத்தை அதன் வளர்ச்சியை மட்டுமே சிந்திக்கும் ஓர் ஒப்பற்ற மனிதர்.
மேலும் செய்திகள்
வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்
1 hour(s) ago | 2