வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பரவாயில்லையே குழந்தை பிறப்பதற்கு முன்னமாவது எதோ ஒரு தீர்ப்பை வழங்கிநீர்களே இல்லையென்றால் அந்த தீர்ப்பை குழந்தையே கேட்க வேண்டி இருக்கும். வலிமை உள்ளவர்களுக்காக இரவிலும் விடுமுறை நாட்களிலும் கூட விசாரணை நடைபெறும் அல்லது தீர்ப்புகள் வழங்கப்படும். அதற்காக வலிமை மிகுந்த வழக்கறிஞ்சர்கள் வரிசை கட்டி நிற்ப்பார்கள். இந்த குழந்தையும் குடும்பமும் 32 வாரத்தில் தான் நீதி என்று ஒன்று கிடைத்துள்ளது.
தீர்ப்பு தர நீதிமான்கள் எத்தனை வாரங்கள் விசாரித்து முடிவெடுத்தார்கள்
ஒரு உயிர் சீரழிந்தது பத்தாது என்று, இன்னோர் உயிரை அனாதையாக இவ்வுலகுக்கு கொண்டுவர இதனை வாரங்கள், நீதிபதியின் கடமை முடிந்தது. இனி சுமப்பது யார்?
தீர்ப்பு தர நீதிமான்கள் எத்தனை வாரங்கள் விசாரித்து முடிவெடுத்தார்கள்
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago