உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னா முடிவே இறுதி முடிவு : மேதா பட்கர்

அன்னா முடிவே இறுதி முடிவு : மேதா பட்கர்

புதுடில்லி : உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, ஹசாரே தான் முடிவு செய்வார் என்று மேதா பட்கர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு, 3 நிபந்தனைகள் குறித்தும் எழுத்துப் பூர்வமான உறுதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை