வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது எல்லாம் உங்களுடைய வரிப்பணம் தான். ஆனால் நீங்கள் வாங்கிய ரூ500–னால் இந்த மொத்தமும் யாரோ திருடிக் கொண்டு போகப் போகிறார்கள்.
மாநிலத்தில் கிடைத்த ஜி எஸ் டி யில் % மாநிலத்திற்கு உடனே கிடைத்து விடும் ஜி எஸ் டி இல்லாத பொது, வரி மாநிலத்திற்கு கிடைத்து வந்ததை விட இப்போது இருபது மடங்கு கிடைக்கிறதாம் அரசியலுக்காக கட்சிகள் சொல்வதை கண்ணை மூடி கொண்டு சொல்லாதீர்கள் மாநிலத்தில் உள்ள திட்டங்கள், செயல் படுத்தப்பட்ட திட்டங்களின் மதிப்பை பார்த்து மாநிலத்தின் வருவாய் இப்போது எவ்வளவு என்பதை உணருங்கள்
அப்படியே உபி பீஹாரிக்கு கொடுத்துவிடுங்கள்
இங்கு வசூலானது பெரும்பாலும் சென்னை கோவைப் பகுதியில் தான். மற்ற மாவட்டங்களுக்கு பிரித்துக் கொடுக்கக்கூடாது. சரியா?
எல்லாமே ஏழை நடுத்தர மக்களின் கண்ணீர், GST %
ஏழை நடுத்தர மக்களை ஏமாற்றி ஆட்டய போடுவது திராவிட மாடல் அரசு இப்போதும் விஞ்ஞானியான ஊழலைகளை செய்யும் திராவிட மாடல்
முன்னேறிய மாநிலம் என்றால் சராசரியை விட அதிகமாக இருக்கும். ஆனால் இப்போதும் தமிழகத்தின் மக்கள் தொகை சதவீதமும் ஜிஎஸ்டி வசூல் சதவீதமும்( ஐந்தரை) ஒன்றே. இன்னும் இந்த திராவிட மாடல் பொய்களை நம்ப ஆளிருக்கே.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago