வாசகர்கள் கருத்துகள் ( 12 )
துர்கா கட்டாயம் அயோத்யா செல்ல விரும்புவார். ஆனால் அவர் கணவர் மற்றும் அந்த உதவாக்கரை மகன் என்ன சொல்வார்களோ...?
டிக்கட்டே வாங்காமல் திருவாரூரிலிருந்து சென்னைக்கு பயணித்தவரின் குடும்பத்தில் ஒருவர் இராமரிடம் சென்று மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
ஸ்டாலின் டிக்கெட்டில் பயணம் . தனி தன்மையோ திறமையோ இல்லை.
30000 கோடியையும்???? உண்டியலில் போட சம்மதம் என்றால் அழைக்கலாம்.
ரொம்ப முக்கியமான விவாதம். போய் 9 லக்சம் கோடி கடனை எப்படி தமிழ்நாடு அடைக்கும் என்று பேச சொல்லுங்கள். வெட்டி பேச்சுதான் நம் நேரங்களை கொல்கிறது
முதல்வர் இந்து மதத்தை விமரிசிக்கிறார், அவரது மகனும் விமர்சிக்கிறார் இவர்களை நாம் விமர்சிப்பது தவறில்லை, ஆனால் முதல்வரது மனைவி மற்றும் மகளை நாம் விமசிக்கவோ, விவாதப்பொருளாக்கவோ வேண்டாமே. திருமதி துர்கா அணைத்து ஆலய வழிபாட்டிலும் ஆடம்பரமின்றி கலந்துகொள்கிறார், அவரது மகளும் ஆன்மீக சிந்தனையுள்ளவர் தி.மலை கிரிவலம் சென்று சிவனை வழிபட்டவர். கிருத்துவராக இருந்துகொண்டு அமைச்சர் போர்வையில் இந்துமதத்தை விமர்சிக்கும் உதயநிதியை நாம் விமர்சிக்கலாம்.
ரஜினிகாந்த்துக்கு நேரில் சென்று அழைத்தவர்களுக்கு தைரியம் இருந்தால் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கும் நேரில் சென்று பத்திரிகை கொடுத்து அழைப்பு விடுக்க வேண்டியது தானே!
அவ்வ்ளோ ஒர்த் இல்லை என்று விட்டுவிட்டார்களோ .
துர்கா ஸ்டாலின் ராமர்கோவிலுக்கு செல்வதில் ஒரு தவறுமில்லை.. இது விவாதப்பொருளுமில்லை .. ஆனால் ஸ்நேக் பாபு உடன்சென்றால்தான் அது ஹிந்துக்களுக்கு பெருத்த அவமானம்
அம்மையார் ஒரு வேலை போனால், தீய முக கம்பெனியின் மிக பெரிய கபட நாடகமாக இருக்கும், தமிழன் ஏமாறும் வரை நாடகங்கள் தொடரும்.
அல்லக்கையும், எடுபிடியுமான சேகர்பாபு உடன் சென்று வருவார்கள். இனிமேல் உங்கள் கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2