வாசகர்கள் கருத்துகள் ( 34 )
அயோத்தி ராமர் கோவில் கேப்டன் மில்லர் கதை போல் ஆகாமல் இருந்தால் நல்லது என்று இந்தியர்கள் கருதுகின்றனர்
சமூக நீதி கருத்துதான் ராமாயணம். பிராமணன் வசிஷ்டர் வேடுவன் குகன் வானரம் சுக்கிறவன் விலங்கு கரடி பட்சி ஜடாயு அரக்கன் விபீஷணன் இவர்களுக்கு இடையே உள்ள இணக்கம்தான் சமுதாயம்.
பூலோக வைகுண்டம் .
our favourite. bluffer is rajan... no one understand his comments
பரந்தாமன் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்
அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டு ஒளிர்வது ஆனந்தமாகவும், கோலகலமாகவும் இருக்கிறது. ஆனாலும் இது இராமபிரான் கோவில் கும்பாபிஷேகம். அதில் பக்தியே பிராதனமாக இருக்க வேண்டும். ராம் ராம்.
எல்லாம் தமிழர்களின் வரிப்பணம் , நாம் 100 வரி செலுத்தினால் வருவது 29 அனால் UP 100 க்கு 330 போகுது அப்புறம் என்ன அவன் அடுத்தவன் வீடு காசு என்ன கவலை ராக்கெட்டே விடுவான்
பி.ஜே.பி யினரின் இந்த அல்லோகலத்தில் அந்த ராமரே இந்தியாவில் மீண்டும் மறுபிறவி எடுத்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை.....
வாங்கின காசுக்கு மேலயே கூவுறயே
மின்சாரம் ஆச்சே ,மிளிராமல் இருக்குமா ...???
0 ...
மத்திய அரசில் தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில் இந்தியாவை சூப்பராக மின் விளக்குகளால் ஒளிரச் செய்துவிட்டார்கள்,தேர்தல் வாக்குறுதியை சொன்னபடி நிறைவேற்றிவிட்டார்கள்.இந்தியா மீண்டும் மின் விளக்குகளால் நாடெங்கும் ஒளிர்கிறது, ஏழ்மையும் வறுமையும் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது சபாஷ் ....
மேலும் செய்திகள்
இந்திரா சதுக்கம் அருகில் வாய்கால் சீரமைப்பு பணி
1 hour(s) ago
இறந்தவரின் உடல் தானம்
1 hour(s) ago
சாலை விபத்தில் மூவர் காயம்
1 hour(s) ago
பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது
1 hour(s) ago