வாசகர்கள் கருத்துகள் ( 25 )
கல்யாணம்,மனைவியே வேண்டாம் என்று பேச்சிலராக ஜாலியாக சுற்றிக் கொண்டு இருந்தவருக்கு திடீரென இரண்டு பெண்களை திருமணம் செய்து வைத்தது போல் ஆகிவிட்டதே, பாவம்!
மோடியே வெளியேறுங்கள் என்று சொன்னால் கூட நாயுடு, நிதிஷ் குமார் வெளியேற மாட்டார்கள், காரணம் அவர்கள்16+12 இங்கு பிஜேபி கட்சிக்கு அடுத்த இரண்டாம், மூன்றாம் நிலையில் இடம் உள்ளவர்கள். அவர்கள் கேட்கும் இலாகா ஓரளவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தி கூட்டணிக்கு சென்றால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக அகிலேஷ் யாதவ் 37, மம்தா பானர்ஜி 30, ஸ்டாலின் 22, உத்தவ் தாக்கரே 12, சர்த் பவார் 10 என்று இடங்கள் வைத்து கொண்டு உள்ளனர், நாயுடு, நிதிஷ் குமாருக்கு அங்கு அவர்களுக்கு கொடுத்தது போக இவர்களுக்கு கால்நடை போன்ற இலாகா கிடைக்க வாய்ப்பு உள்ளது. காரணம் அங்கு இவர்கள் 6, 7 படி நிலையில் தான் இருப்பார்கள். மேலும் 38 கட்சி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விடும். இது இவர்கள் இருவரும் அறிவார்கள்.
நிதிஷ்குமாருக்கு வருமானம் கொழிக்கும் பதவிகள் , குறிப்பாக சுரங்கத்துறை கொடுப்பது ப ஜா கா விற்கு நல்லதல்ல . நிதிஷ்குமாரை கழற்றிவிட அணைத்து முயற்சிகளும் பா ஜா கா எடுப்பது சிறந்தது
அடுத்த இரண்டு மாதங்களில், 5-6 சுயேச்சையாக வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை ப ஜெ க உறுப்பினர்களாக ஆக்கி, மீண்டும் தேர்தலில் போட்டி இட செய்து ப ஜெ க வாக வெற்றிபெற செய்ய ..கூட்டணிக்கட்சிகளின் புகைச்சல் அப்படியே அடங்கிவிடும் .குறிப்பாக கேரளா காங்கிரஸில் இருந்து ப ஜா க விற்கு ஓடிவர பலர் முனைப்புடன் இருப்பதாக தகவல் .
கூட்டணி கட்சிகள் சந்தர்ப்பவாத மற்றும் சுயநலம் கருதாமல் மோடி நிர்வாகம் அமைய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இப்போது மோடிக்கு உலக அளவில் மரியாதையும் அதனால் பிரமிக்க தக்க வளர்ச்சி அடைய வழி கிடைக்க இருக்கின்றன. அதனால் கூட்டணி கட்சிகள் இந்தியாவை வளர்ச்சி நாடாக மோடியுடன் சேர்ந்து அரசு நடக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
பாஸ் 6 மாசம், ஆட்சி போய்டும், எல்லோரையும் மந்திரி ஆகிடுங்க
2025 ல மீண்டும் எலேச்டின். விடியல் சார் பிரதமர் ஆவது உறுதி
துர்வாசர் சார்... நான் அன்னைக்கே சொன்னேன், ரொம்ப ஆடாதீங்க...ன்னு.
போட்ட வெறுப்பு விதை எல்லாம் முளைச்சி வந்திருக்கு , பட வேண்டியது இன்னும் நிறைய இருக்கு....
வெறுப்பின் உச்சமே உங்கள் எண்ணங்கள் தானே ?
நானூறுக்கு மேல் வெல்வது உறுதி என்ற பேச்சினால் பெரும்பாலான ஊழியர்கள் அசிரத்தையாக இருந்து விட்டனர். முஸ்லிம்களில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் வாக்களித்தனர். ஆனால் ஹிந்து வாக்காளர்கள் பாதிபேர் அதீதமான நம்பிக்கையால் வாக்களிக்காமல் விட்டு விட்டனர். இப்போது கூட மோசமில்லை. எதிரணிக்கு விவசாயம், நீர்ப்பாசனம், சமூகநலத்துறை, விமானப் போக்குவரத்து, எஃகு, ஒளிபரப்பு போன்ற அதிமுக்கிய துறைகளை மட்டுமே கொடுக்கலாம்.
அய்யா... அங்குசாமி... நீங்க கொடுக்குறதையெல்லாம் வாங்கிட்டது போன மாசம் 2019.... இப்ப அவங்க கேட்டதையெல்லாம் கண்டிப்பா கொடுத்தாகணும், இது இந்த மாசம்... புரியுதா....?
ஸ்டாலின் 40 பேருடன் ரெடியாக இருக்கிறார் மோடியுடன் கூட்டு சேர அப்படி நேர்ந்தால் ஐந்து வருடம் ஆட்சி நிச்சயம் எனவே நாயுடு மற்றும் பல்டி குமார் இதை நினைவில் கூற வேண்டும்.
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
4 hour(s) ago | 26
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
6 hour(s) ago | 5
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
9 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
9 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
10 hour(s) ago | 2