உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடில்லி:டில்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.புதுடில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலையில் போனில் பேசியவர், 5:15 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. விமான நிலையத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின், இந்த மிரட்டல் என புரளி என அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை