வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவசர அவசரமாக அங்கித்திவாரியை கைது செய்து மத்திய புலனாய்வு அலுவகத்தையும் சூறையாடிய தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்னுமா குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் போலீசாரால் தாக்கல் செய்ய முடியவில்லை. இதிலிருந்து தெரிகிறது அவர்களின் உள்நோக்கம் என்னவென்று வலை வீசிப்பிடித்ததுடன் மத்திய அரசின் அலுவலகம் புகுந்து அங்கிருந்த எல்லா ரிகார்டுகளையும் எடுத்துச்சென்றது மாபெரும் கிருமிகள் குற்றமென்று இதுவரை எந்த நீதிமன்றமும் கூறவில்லையே
திமுக ஆட்சியில் நல்ல அதிகாரிகளுக்கு நேரும் சோதனை.
அதெப்படி அமலாக்க துறை கைது செய்யும் ஒருவருக்கு ஜாமீன் வழங்க தடை வழங்கப்படுத்து அதே அமலாக்கத் துறை சேர்ந்த நபருக்கு ஜாமீன் கொடுக்க முடியுது புரியவில்லை
அவனவன் அடித்த கொள்ளையை பொறுத்து .பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தவனை தண்டிப்பது போதாது
அந்நிய நாட்டு செயல்பாடுகள் போல் இருக்கிறது . அண்டை நாட்டில் இருந்து நமது விமானப்படை வீரரை வேகமாகவும்,. பத்திரமாகவும் கொண்டுவந்துவிட்டோம் ஆனால் இங்கு இருப்பவரை வெளியே கொண்டுவருவதற்கு .. ?? வாழ்க ஜனயாகம் . வந்தே மாதரம்
இனிமேல் தான் திராவிஷா அரசு செய்த பல தில்லாலங்கடி வேலைகள் அம்பலமாகப் போகிறது
நல்ல காலம் பொறக்க ஆரம்பிச்சுடுத்து ????????
துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
லஞ்சம் கொடுத்த மருத்துவருக்கு என்ன தண்டனை. அந்த மருத்த்வர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது
அவன் திமுக கொத்தடிமை திருட்டு கூட்டம் தண்டனை கூடாது
இன்னும் பல உண்மைகள் வெளியில் வர வேண்டும்
மேலும் செய்திகள்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
10 minutes ago