வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழ் காட்டில் கஞ்சா கடுத்துறானுக என்று லாரியை ஆரிய கும்பல் இப்போ பிஹாரில் என்ன கருதி இருக்கானுக என்று பார்த்தால் கதிர் இயக்க பொருள் பார்வை இல்லை தமிழ் நாட்டை விட பீர்கள் கொஞ்சம் விவமானவங்கதான் போல ஏத்தி கடத்தினால் அதிக லாபம் என்று தெரிந்து கொண்டு செய்து உள்ளார்கள் போகட்டும் கடைதானவர்கள் பேரை குறிப்பிட வில்லையே ஏன்
That was seminal fluid of Dinosaur. It has become like a powder because some million years had passed.
Dawn செய்தியில் உண்மை வந்துவிட்டது . மக்களை முட்டாளாக நினைப்பது தவறு
உண்மை ..... உங்கள் கருத்தைப் படித்துவிட்டுத்தான் நானும் பார்த்தேன் .... கேன்சரையும் குணப்படுத்த உதவுவதால் இந்தியாவில் சட்டவிரோத சந்தை உள்ளது என்றும் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும், இதன் புழக்கத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள் ....
எதை கடத்தவேண்டும், எப்படி கடத்தவேண்டும் என்று அறிய தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபரை அணுகவும்.
தேசவிரோதிகளுக்கு இதுவெல்லாம் அல்வா சாப்பிடுவது போல. தோரியமும் கூட பல நாடுகளுக்கு தேவை. கப்பல் வைத்து கடலுக்குள் மண் அள்ளும் கோஷ்டியை கண்காணிப்பது அவசியம்.
பரவசப்பு செய்திக்காக ஒரு பெரிய தலைப்பு, உள்ள crime story கதை, கடைசியில் இந்தியன் 2 movie முடிவுரை .....முடியலை
அது சரி. ஆனால், அந்தப் பொருளும் அவர்களுக்கு எப்படி கிடைத்தது, எங்கே எதற்காகக் கொண்டு போனார்கள் அந்த மூன்று பேரும் என்று விசாரணை தொடருமா இல்லையா?
மேலும் செய்திகள்
தோல்வியை அறிந்து விட்டனர்!
2 hour(s) ago
பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
3 hour(s) ago
தீயணைப்பு வீரர்களுக்கு பணி ஆணை வழங்கல்
3 hour(s) ago
பெண்களை கேலி செய்த மேற்கு வங்க வாலிபர் கைது
3 hour(s) ago | 1
திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல்
3 hour(s) ago
இந்திய கம்யூ., நகர குழு கூட்டம்
3 hour(s) ago