வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வரி கட்டறத்துக்கு யோக்கித இல்லாத நீங்கல்லாம் எதுக்கு கட்சி நடத்துறீங்க.
காங்கிரஸ் கொள்ளைக்கூட்டம் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே கிடையாது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து பணம் கொண்டுவரமுடியாது என்று கட்டுப்பாடு இருக்கும் பொழுது மாற்று வழிகளை உண்டு பண்ணி பணம் கொண்டுவருவது கேவலம்.
சோனியா, ராகுல், பிரியங்கா இன்னும் காங்கிரஸ் கட்சியை நடத்துவதன் காரணம் - கட்சிமீது பாசம் அல்ல. காங்கிரஸ்க்கு சொந்தமாக பலகோடி சொத்துக்கள் நாடு முழுவதும் உள்ளன. காங்கிரஸ் PRESIDENT தலைவர் தான் அந்த சொத்துக்களின் CUSTODIAN ஆவர். அதனால் தான் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை - எடுபுடிகளுக்கு மட்டும் - இந்த குடும்பம் கொடுக்கும் SASHI THAROOR போன்ற - சொந்தமாக யோசிக்கும் சக்தி உள்ள எவரையும் இந்த குடும்பம் ஏற்காது. கார்கே போன்ற எடுபுடிகள் தான் இந்த ராஜ குடும்பத்திற்கு தேவை.
முச்சூடும் திருட்டு பய க்ரூப்பு தான் காங்கிரஸ் ஆளுங்களோட லட்சணம் ..
காங்கிரஸ் கட்சியை தடை செய்ய தேவையான ஆதாரங்கள் உள்ளன.