வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவிங்க முதலைக்கண்ணீர் இவிங்க ஓநாய் கண்ணீர். ரெண்டும். ஒண்ணுதான்.
No one believes these lies anymore
நிதி ஆமைச்சர் முக்கிய விஷயங்களை பேசாமல் மறைக்கிறார், விவசாயிகளை பற்றி பேச பொய் ஜே பி அரசுக்கு எந்த தகுதியும் கிடையாது. இரன்டு வருடங்களுக்கு மேல் அவர்கள் டெல்லியில் போராடியபோது எட்டிக்கூட பார்க்கவில்லை, குறைந்த பட்ச ஆதார விலை பற்றி பேச வில்லை, நீதிமன்றம் குட்டியபோது பேசவில்லை, சட்டங்களை திரும்ப பெற்றது இந்த அரசு தானே, எப்படி வெட்கமே இல்லாமல் பேசுகிறார் ?
முதலைக்கண்ணீர், சரியாக கூறினீர்கள்.
நீங்கள் தயவுசெய்து ஒருமுறை எல்லா மாநிலங்களின் பெயர்களையும் வாசித்துவிடுங்கனே அதில் என்ன சிரமம் இருக்கிறது எதிர்கட்சிகள் சந்தோஷப்படுவார்கள்
ஆந்திர பீகார் மாநிலங்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மொத்த பட்ஜெட்டில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு. ஏற்கனவே கொடுத்த நிதியில் பேக்கேஜ் போட்டுத் தின்ற திருட்டுகும்பலுக்கு யார் மேலும் ஒதுக்குவர்?
முதலைகள் ஒன்றை ஒன்று கூட்டி காட்டி மக்களை விழிங்கிவிடும் என்று மக்கள் பயப்படுகின்றனர்
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago