வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எம்.பி. ஆகி என்ன செய்யப்போகிறார். மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும். இவர் எம்.பி. ஆனாலும் பார்லியமென்டிற்கு செல்வது ஒரே ஒரு விஷயத்துக்குத்தான் இருக்கும். சபை ஆரம்பித்தவுடன், ரகளையில் ஈடுபட்டு, வெளியேறிவிடுவார்கள். அதைவிட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள். அதைத்தான் இப்பொழுது ராகுல் காந்தியும் செய்துகொண்டிருக்கிறார். தண்டமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் பல சலுகைகள் - எல்லாம் மக்கள் வரிப்பணத்தில்.
காலையில் நிர்மலா சீதாராமன் மக்களவை தொகுதியில் போட்டயிடாமல் அமைச்சர் ஆனது எப்படி என்று பேசினோம், மாலையில் ராஜ்யசபா உறுப்பினர் ஆவது பற்றி சொல்லுவோம்... காங்கிரஸ்க்கு (இல்ல திமுக கூட இருக்கலாம்) கைவந்த கலை தான்
பாட்டி இந்திரா காந்தி கூட முதன்முறையாக பிரதமரானது ராஜ்யசபா (நியமன எம்பி) மூலமாகத்தான். தி.மு.க மொழியில் புறவாசல் நுழைவு. பேத்தியும் மக்களை???????? சந்திக்க அச்சப்பட்டு.
சரியான முடிவு......சீக்கிரம் உள்ளே போங்க இன்னும் கொஞ்ச நாட்களில் காங்கிரஸ் ஆட்சியே எந்த மாநிலத்திலும் இல்லாமல் போய்விடும் அப்போது இந்த வழி கூட கிடைக்காது உள்ளே போக.......
நிதர்சனமான உண்மை
ஒரு ஆன் பப்பு ஒரு பெண் பப்பு...ஹோஹயா
தேர்தலில் நின்று மக்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது
அடப்போங்கப்பா .... மன்மோகனே தேர்ந்தெடுக்கப்படாமல் பிரதமராகவே இருந்து டைம் பாஸ் பண்ணிட்டார் .......
பிரியங்கா வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெறுகிற வாய்ப்பு இல்லை என்பதால் இப்படி குறுக்கு வழியில் அவரை ராஜ்யசபா எம்.பியாக்க முடிவு செய்து விட்டனர். அநேகமாக தேர்தலில் நிற்க வைத்து ரிஸ்க் எடுக்காமல் ராகுல்காந்தியையும் இதே போன்று ராஜ்யசபாவுக்கு எம்.பியாக்க காங்கிரஸ் கட்சியினர் முயற்சிப்பார்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாக போய் விட்டது என்பதற்கு இது ஒன்றே சாட்சி!
ராஜ்ஜியசபாவில் இப்போ இருக்கிற 97 பாஜக எம்பியும் இப்படித்தான் ரிஸ்க் எடுக்காம உள்ளே உட்க்கார்ந்திருங்கங்க ,அதுலயும் உங்க நிர்மலா மேடமும் ,ஜெய்சங்கரும் கூட ரிஸ்க் எடுக்காமலேயே அமைச்சரா உட்க்கார்ந்திருக்காங்க.
போட்டியே இல்லாத இடத்தில் இருந்து போட்டியிடுவது ஒரு போட்டியா ? அப்பொழுதுதான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என்று சொல்வதற்கா ?
Do you know? Nirmala Sitaraman NEVER contested in open poll.ALWAYS RAJYA SABHA MP.
சங்கர், நல்ல காமெடி பண்ணுறீங்க... வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் எங்கே... தேவைக்கு ஏற்ப ஏதாவது தேர்தலில் போட்டியிடுவது எப்படி ? நீங்கள் தான் மார் தட்டிக் கொள்கிறீர்களே (பொய்யான) காந்தி வாரிசு... காங்கிரஸ் தலைவி.. மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.. தலைவர்கள் பின் தொடர்கிறார்கள் இருபத்து எட்டு கட்சியுடன் கூட்டணி... என்று உதார் விட வேண்டியது. கொல்லைப்புறமாக வழியை தேட வேண்டியது.
கொல்லைப்புற அரசியல் நுழைவை பற்றி யார் பேசுறது னு ஒரு விவஸ்த்தை இல்லாம போயிடுச்சி
பிரபலமான ஒரு அரசியல்வாரிசுக்கு எம்.பி.பதவி தருவது குற்றமா....
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago