வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பெயர்களை மாற்றிவிட்டால் மொகலாயர் கால ஆட்சியையும் அதன் கேடுகளையும் இந்தியர்கள் மறந்து விடுவார்கள் பாபர் குளம் வெட்டினார், மரம் நட்டார் என்றெல்லாம் உருட்டுவது அதற்கு முன் ஒருவனும் குளம் வெட்டவில்லை என்பது போன்ற காமடி ஆகவே பெயரை மாற்றுவதை விட அவர்களின் அக்கிரமங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதுதான் சரியானதாக இருக்கும் அது போக தென்கிழக்கு ஆசியாவையே வசப்படுத்திய சோழப்பேரரசு பற்றி இந்திய அளவில் பள்ளிப்பாடத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் கல்லணையே உலகின் அணைகளின் முன்னோடி
பழைய இந்தியப்பெயர்களுக்கு பல நகரங்கள் மாற்றப்பட்டுள்ளன இதில் என்ன தவறு? மற்ற பெயர்களையும் இந்தியப்பெயர்களுக்கு மாற்றவேண்டும்
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
3 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
3 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
4 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
4 hour(s) ago | 1