வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அதெல்லாம் முடியாது நான் அமெரிக்காகாரன் சொன்ன தான் நம்புவேன் அவன் அங்க பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.
விஞ்சானிகள் சொல்வதெல்லாம் பிதற்றல்கள் அப்படித்தானே
என்னென்ன சொல்றாங்க பாருங்க.....கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க?
மக்களுக்கு கடவுள் பக்தி இருக்குன்றதுக்காக இப்படியெல்லாம் கதை கட்டி மக்களை முட்டாளாக்காதீங்க
சரிதான்.
இது சரியா இல்லையா என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதை விட, ராமாசாமி ஆதரவாளர்கள் சொல்வதே ஏற்றுக்கொள்ள முடியும் எப்படி ?? சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பிராமணர் மற்றவரை அடக்கி ஆண்டனர் என்று, அருகிலிருந்து பார்த்தது போல் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளும்போது, இதையும் அவர்கள் சொல்வதை தான் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்வர் ஏனெனில், ராமசாமி ஆதரவாளர்கள் தான் தலைசிறந்த ஜானிகள் தங்கள் முக்காலமும் அறியும் திறன் பெற்றவர்கள்
இதையே வெளிநாட்டுக்காரன் சொன்னால் நம்புவோம்நம் நாட்டுக்காரன் சொன்னால் பொய் என்போம்
இது pontra வரலாற்று சான்றுகளில் கடுரியும் தன்மையில் பல் வேறு குளங்கள் உள்ளது இந்த செய்தி படி குஜராத்தில் தான்கடல் கட்டிய பட்டது
நாங்களே ஊரை நம்ப வைக்க முயற்சி செய்கிறோம்.
பெரிய சைஸ் பாம்பு, டைனோசார் போன்றவை இருந்ததை யாரும் மறுக்கவில்லை அதற்காக அதை வாசுகி என்று பெயர் வைப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்
ஆமாம், சந்திரமுகி என வைத்திருக்கலாம்
மேலும் செய்திகள்
டில்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் என கணிப்பு
1 hour(s) ago
பைக் மீது லாரி மோதி குடும்பமே உயிரிழப்பு
1 hour(s) ago
தொழில்நுட்பங்களை மேம்படுத்த டில்லி ஜல் போர்டு திட்டம்
1 hour(s) ago
கொலை முயற்சி வழக்கில் தண்டனை ஒத்திவைப்பு
1 hour(s) ago
பூட்டா சிங் குறித்து அவதுாறு காங்., தலைவர் மீது வழக்கு
1 hour(s) ago
இன்று இனிதாக ... (06.11.2025) புதுடில்லி
1 hour(s) ago