வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசு ழியர்கள் நேர்மையாக கடமைகளை செய்யாமல் லஞ்சம் வழங்குவோர்களுக்கு மட்டுமே சேவை செய்து கணக்கில் காட்டாத சொத்துக்களை சேர்த்து வைத்துளோர்களை சொத்துக்களை பறிமுதல் செய்துகொண்டு பணியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
Great move.
இது பாஜகவின் ஓட்டுவங்கியை பாதிக்கும்
தமிழ்நாட்டில் கண்டிப்பாக திமுக, சீமான், ஜால்ரா மீடியாக்கள் எதிர்ப்பார்கள்.
"" ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் , தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு "" இவர்களின் விவரம் வாங்க வேண்டும் அரசு சம்பளம் பத்து என்று கிம்பளமும் இவர்களுக்கு உண்டு
திமுகவின் கொத்தடிமைகள் இதற்காக கருத்திடவில்லையே ????
உபி அரசின் இந்த முடிவு மிகவும் சரியானது... அந்த விடுபட்ட பிரிவினரையும் சேர்க்கணும்... மற்ற மாநிலங்களிலும் இதை கட்டாயம் அமல்படுத்தனும்... ஆக்சுவலா இந்த விதி அரசு ஊழியர்களின் ரூல் புக்கில் இருப்பதுதான்... லஞ்சம் வாங்கக்கூடாதுன்னு இருக்கும் கண்டிஷன் மாதிரின்னு யாரும் சீரியஸா எடுத்துக்கறதில்லை... பக்கோடாஸ் திருப்திக்காக சொல்றேன்... திராவிட மாடல் அரசும் இதை செயல்படுத்தனும்... அப்பாடா டீம்காக்காரன்னு திட்ட மாட்டாய்ங்க...
இப்படி எல்லாம் செய்தால் அடுத்த முறை பிஜேபி ஆட்சிக்கு வராது. முதலில் உங்கள் மந்திரி சபையில் உள்ளவர்களின் சொத்துக்கள் விவரத்தை சமர்ப்பிக்க சொல்லவும்.
சரியான முதல்வர். முதல்வர்கள் இப்படி பணியாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டு ஊழல் செய்பவர்களுக்கு ஒத்துப்போகும் முதல்வர்கள்தான் மற்றமாநிலங்களில். அப்படி இருந்தால் அந்த மாநிலங்கள் எப்படி முன்னேறும்? நாடு எப்படி முன்னேறும்?
இதே போல தமிழக அரசு ஊழியர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும். இதில் ஏராளமான ஊழியர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சிக்குவார்கள்.