வாசகர்கள் கருத்துகள் ( 8 )
செய்தது என்னவோ மகா பெரிய ஊழல் இதில் இவரை கொஞ்சி கொஞ்சி விஜாரனை செய்யவேண்டுமாம். நீயும் இந்த நாட்டின் பிரஜை தான். எல்லோரையும் எப்படி விஜாரிப்பார்களோ அப்படித் தான் விஜாரிப்பார்கள். சாதாரண பிரஜை உடனே செய்ததை சொல்லி விடுவான். நீ ஒரு மலை முழுங்கி மஹாதேவன் உன்னிடம் மயிலே மயிலே என்றல் இறகு போடுமா. நீயே ஒரு சிபிஐ அதிகாரியாக இருந்தால் முறைப்படிதானே விஜாரிப்பாய்.
பொய் சொல்கிறான் ஊழல் வாதி
இவருடைய IRS சர்வீஸ் பென்ஷனை ரத்து செய்து விட வேண்டும்...
டீச்சர் இவன் என்னை கிள்ளி கிள்ளி வைக்கிறான் டீச்சர் அதனால என்னை வேற கிளாஸூக்கு மாத்தி விடுங்க டீச்சர்.
வாய வெட்டாம வச்சிருக்கானுங்களே அதுக்கே இவர் சந்தோசப்பட்டுக்கணும்
எந்த வகையான துன்புறுதல் என்று சொல்லவில்லையே?
திருடினால் போலீஸ் துன்புறுத்தும்தான்.
கேள்விகள் கேட்டு அல்லது ஆதாரங்களுடன் மடக்கி விசாரித்தால் அது துன்புறுத்தல் ஆகுமா என்ன? முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக இவரும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, பதில்கள் தராமல் நேரத்தைக் கடத்துகிறார் என்று சிபிஐயும் பரஸ்பரம் புகார் சொல்வது விந்தையல்ல. நூறு கோடி பணம் எங்கே? ஏன் கண்டுபிடிக்கவில்லை என்று கேட்கத் தான் முடிகிறது. ஊழல் எதுவும் நடக்கவில்லை, யாரும் ஒரு காசு கூட கையூட்டுப் பெறவில்லை என்று சொல்ல முடியவில்லையே.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
5 hour(s) ago | 5