வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தப்பு செய்யவில்லை என்று கூறும் இவன் ஏன் பின்னர் தலைமறைவானான்?
அமலாக்கத்துறை இப்படி ஆடக்கூடாது. அமலாக்கத்துறை யோக்கியமான துறை என்றால், அத்தனை அரசியல்வாதிகள் மீதும் விசாரணை நடத்த வேண்டும். ரெய்டு போக வேண்டும். எந்த கட்சி யோக்கியமான கட்சி? சொல்லு ங்கள்.. சாதாரண ஊராட்சி கவுன்சிலரே சொத்து குவிக்கிறாரு. அப்படி இருக்கும் போது எல்லா மந்திரிகள்,எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வீடுகளிலும்ரெய்டு நடத்தலாமே.. ஏன் போகவில்லை. ஆளும் கட்சி பா.ஜனதாவில் அத்தனை பேருமே யோக்கியர்களா? பா.ஜனதா ஆளுகிற மாநிலங்களில் அயோக்கியர்கள் யாருமே கிடையாதா? அங்கெல்லாம் போகாத அமலாக்கத்துறை, எதிர்க்கட்சிகள் மீது மட்டும் பாய்வது தான... உங்கள் நேர்மையை சந்தேகிக்கிறது. உங்கள்மீது சோரன் புகார் கொடுத்தது ஒன்றும் தப்பில்லை. எதிர்க்கட்சி முதல்வர் தானே என்று நீங்கள் ஏசினாலும் ஏசி இருப்பீர்கள்? உங்களின் யோக்கியதைக்கு அங்கித் திவாரி ஒருத்தர் போதாதா?
கட்டுஸ் திருட்டு ரயில் ஏறி வந்து ஊரான் காசு ஆட்டைய போட்டு உலக பணக்காரன் ஆனது எல்லோருக்கும் தெரியும், எவனாலயும் ஒன்னும் பண்ண முடியல...,முடியாது
திமுக ஆட்சியில் தீமுகவே பந்த் நடத்திய கூத்துதான் நினைவுக்கு வருகிறது ..
இது போன்ற குப்பைகளை உள்ளே தூக்கி வைப்பதை விட்டுவிட்டு ஆட்டம்போட விடுவது தவறான முன்னுதாரணம்.
கெஜ்ரி, சோறான், மருமவன், கனி, ராஜா, ராவுள், DKS, அபிஷேக், தேஜாஸ்வி, கவிதா, எடப்பாடி,இவங்க எல்லோருக்கும் 2024 ஜூலை அப்புறம் ரொம்ப கெட்ட நேரம்
போலீஸ் போலீஸ் ஈ.டி யையும் எப்ஐஆர் போட்ட போலீஸையும் புடிச்சு உள்ள போடுங்க என புகார் தருவாரோ?
ஊழல் என்பது ஒரு கை தேர்ந்த கலை எல்லா அரசிய்ல் வியாதிகளுக்கும் அதுவும் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் என்னும் பட்சத்தில் அவர்கள் இன்னும் மிக தைக்க அளவில் அதை செய்ய வேண்டும் என்று எழுதாத சட்டம் சொல்வதால் இந்த அமலாக்காத்துறை அதிகாரிகள் எங்களை இப்படி சித்ரவதை செய்வது மிக மிக தவறானதாயு ஆகவே அவர்களை உடனே கைது செய்து மாநிலம் தண்டி கொண்டு விடவேண்டும் என்று அந்த புகாரில் எழுதப்பட்டிருக்கவேண்டும் அப்படித்தானே ஹே மந்(தி) சோர் (இந்தியில் திருடன்) அந்(த) ஹேமந்த் சோரன்
இன்டியா கூட்டணியில் ஜனநாயகத்தை காப்பாற்றும் தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா ?
என்னை ஏன் இப்படி சோதிக்கிறார்கள், எனக்கு உரிமை இல்லையா?
மேலும் செய்திகள்
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
1 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
1 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
1 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
1 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
1 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
1 hour(s) ago
இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி
1 hour(s) ago