வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதுல ஹிந்தியவிருக்கு என்ன போச்சு? சொல்ல முடியமா?
அதிக நாட்கள் விண்வெளியில் இருப்பதால் சென்ற இருவருக்குமே உடல் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் உடன் சென்ற புட்ச் வில்மோர், 61, பற்றி எந்த தகவலும் இல்லாமல் சுனிதா வில்லியம்சை பற்றி மட்டுமே கவலைப்படுவது அசிங்கமாக இல்லையா?
இந்த பிரச்சினையை பற்றி விவாதிப்பதைவிட்டு, அமெரிக்க அரசு, நாசா அதிகாரிகள் விண்வெளியில் சிக்கிக்கொண்ட அந்த இருவரையும் எப்படியாவது பூமிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பொழுது அவர்கள் உயிர்தான் முக்கியம். மானம், நஷ்டம் பற்றி பிறகு பேசலாம்.
வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதும், அங்கிருந்து பூமிக்கு அழைத்துவருவதும் ரசியாவின் வேலையாக இதுநாள் வரை இருந்தது. உக்ரைன் போரால், அமெரிக்கா ரசியாவை புறக்கணித்து, தானே குறுகிய காலத்தில் செயல்பட்டதால் விளைவு இன்று சுனிதா சுணக்கம். மற்ற நாடுகளை துச்சமாக நினைத்து, தான் மட்டுமே ராஜா என்று நினைத்ததன் விளைவு தான் இந்த பின்னடைவு.
இங்கே பல விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து சொல்கிறார்கள். இதை படிக்கும்போது புல்லரிக்குது.
1049 போயிங் நிறுவனத்துக்கு ஜுஜுபி, அடுத்த 10 போயிங் விமான விட்பனையில் சமாளித்துவிடுவாங்க. பாதிக்கப்படப்போவது உல்லாசப்பயணிகள். எப்புடி?
அவர்கள் ஆராய்ச்சி முடிந்தது, ஆராய்ச்சியின் பலன் நாசாவிற்கு கிடைத்துவிட்டது . அனைத்து தகவல்களையும் சேகரித்து விட்டனர். இனிமேல் அந்த இரண்டு பேரையும் கை விட எல்லாம் செய்வார்கள்.
இந்த தங்கம், போதைவஸ்து கடத்தல்காரர் மாதிரியா?
நாசா நிறுவனம் கவனமாக செயல்பட்டு இருக்க வேண்டும்
மேலும் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
2 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
2 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
2 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
2 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
2 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
2 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
2 hour(s) ago