வாசகர்கள் கருத்துகள் ( 24 )
தமிழ் நாடு
அப்படி பணம் கொடுக்க முடியாதவர்கள் உடனே டாஸ்மாக்கினாட்டுக்கு வந்து திருட்டு திராவிட கட்சியில் சேருங்கள் உங்களுக்கு இலவசமாக ஊழல் கொலை கொள்ளை பயிற்சி கொடுக்கப்படும்.
சரியான கோமாளி
கோமாளி
எங்க ஊர்ல கொள்ளையடிக்க கட்சி நடத்துறாங்க. கோடி கோடியா கொள்ள போகுது.
வரும்காலங்களில் இது போன்ற படிப்புகளை பல்கலைக்கழங்களும் கண்டிப்பாக நடத்தும், உடலுக்கு தீங்கு செய்யும் சாராயத்தையே அரசே விற்கும்போது இது மட்டும் என்ன விதிவிலக்கு ,
அங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லையா ????
இது போல தான் வட்டகன்ஸ் ஐ பி எஸ் , ஐ எ.எஸ் ,நீட் மற்றும் மத்திய ரசின் அணைத்து தேர்வுகளையும் தேர்வு மேற்பார்வை மள்ளர்களின் துணை உடன் பிட்டு மற்றும் புத்தகம் பார்த்து ஏழுத அனுமதிக்க படுகிறார்கள் என்ன ஒரு அநியாயம் பாருங்க வலித்தாழிகளில் இந்த கட்சி வைரலாக பரவி வருகிறது என்னடா வட்டகங்கள் மத்திய தேர்வில் பேரும் வெற்றி பெருகிறார்களே எப்படி ? என்று குழப்பத்துக்கு விடை கிடைத்தது இந்தமாதிரி திருட்டு குமுத்தி வேலைகளில் வடக்கன் தான் நும்பர் 1
இங்க மட்டும் 1760000000000 ஆட்கள் இல்லையா? வடமாநிலங்களில் திருட்டுப் போனால் போலீஸ் திருடர்களைப் பிடிக்க திருச்சி அருகிலுள்ள ராம்ஜி நகர் பகுதியில்தான் தேடி வருகிறார்கள். நூறாண்டுகளுக்கும் முன் இங்கும் தேட்டை போடும் தீவட்டி கொள்ளை குற்றப் பரம்பரை இருந்தது. கேப்மாறிகள் எனும் பாரம்பரிய கும்பலை ஒழிக்க தமிழக போலீஸ் பெரும்பாடுபட்டது வரலாறு.
இன்றைய தேதியில் 2G ஊழல் நிரூபிக்கப்படவில்லை ... குற்றம் சாட்டப்பட்ட லோரும் விடுதலையாகி உள்ளனர். bj கட்சி தான் கடந்த பத்து வருடத்துக்கு மேலே ஆட்சியில் உள்ளது ....மேல்முறையீடு செய்து எப்ப்போதோ குற்றவாளிகளை ஊழல் உண்மை எனும்பட்சத்தில் நிரூபித்து இருந்திருக்கமுடியும் ...ஆனால் .....
அப்படியே வடமாநிலம் போக வேண்டியது தானே. தவறை நியாயப்படுத்தக்கூடாது. ஆரூர் அவர்களே, எனக்கு நீண்ட நாள் ஒரு சந்தேகம். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அவர்களது நிர்வாகத்தில் மக்களிடம் வரி வசூல் பண்ணியது
தொடர்ச்சி... உயர்குலத்தை சேர்ந்த தானே
பிஜேபி மாநிலம் அப்படிதான் இருக்கும்
வேலன் அவசரப்படாதீங்க அய்யா .2 ஜி மேல்முறையீடு நடந்து கொண்டு இருக்கிறது . 2018 ல் செய்யப்பட்ட மேல்முறையீடு மார்ச் 2024 ல் தான் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. மறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது
Such brilliantly in London.... Sad
பாஜக ஆட்சியின் சாதனை.
போதிய கல்வி அறிவிருந்தால் அவர்கள் இந்த தொழிலுக்கு வந்திருக்க மாட்டார்களா? சிறந்த நகைச்சுவை இது. இங்கே படித்தவர்கள்தான் ஏகத்துக்கு கொள்ளையடிக்கின்றார்கள் விஞ்ஞான பூர்வமாக ஒருசிலருக்கு பதவியை வைத்துக்கொண்டு பலரும் அவர்கள் நா நயத்தில் சிலரும், பலர் படித்துவிட்டு சம்பாதிக்க குறுக்கு வழியையும் தானே பயன்படுத்துகின்றார்கள். அரசியலில் படித்தவர்கள்தான் அதிக அளவுக்கும், அவர்களை வைத்து பதவிக்கு வருகின்ற பலரும் சம்பாதிப்பதில் இந்த சிறார்களை மிஞ்சிவிடுகின்றார்கள் என்பதே உண்மை. தமிழக அரசியல்வாதிகளை ஒப்பீடு செய்யும்போது இவர்கள் எல்லோரும் அப்பாவிகள்தான்
ஊழல் என்றாலே சமீபத்தில் உலக அளவில்சாதனை புரிந்த தேர்தல் பத்திர ஊழலை விட ஒரு அற்புதமான விஞ்ஞான பூர்வ ஊழல் உலகத்திலேயே நடந்ததில்லை என்பதை மறந்து யாரும் ஊழல் குறித்து பேசிடமுடியாது ....இதில் bj கட்சியை மிஞ்ச உலக அளவில் யாருமே இல்லை
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
5 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
6 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
7 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
8 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
9 hour(s) ago | 4