வாசகர்கள் கருத்துகள் ( 37 )
மத்திய அரசு இந்த பத்து வருடங்களில் எந்த விதமான நடவடிக்கைகளும் திமுக மற்றும் மம்தா ஆட்சிக்கு எதிராக எடுக்கவில்லை, காரனம் தெரியவில்லை ஒருவேளை அவர்களை பார்த்துபயம் போல. இதுவேய காங்கிரஸ் ஆட்சியில் இருந்துருந்தால் இந்த ஆட்சிகளை 356 உபயோக படுத்தி களைத்து இருப்பார்கள்.
ஏன் 356 இன்னும் பயன்படுத்தவில்லை மத்திய அரசு என்பது ஆச்சரியமாக இருக்கிறது?
பொதுவா எல்லா கட்சி அமைச்சர்களும் இப்படி பேசுவது கிடையாது ஆனாலும் அவரின் பதவி அப்படி பேச வைக்கிறது வயநாடு சம்பவம் தேசிய பேரிடராக் அறிவிக்க வேண்டும் என்று கேரளா முதல்வரும் ராகுல் காந்தியும் வலியுறுத்த ஒரு முன்னாள் பிஜேபி அமைச்சர் அணுக முரளிதரன் என்ற சங்கி சொல்லுகிறது முடியாது என்று காரணம் காங்கிரஸ் அரசு இருந்த பொது இந்தமாதிரி சம்பவம் எல்லாம் பேரிடராக அறிவிக்க சட்டம் இல்லை என்டர்தாம் அதுனால நாங்களும் அதைத்தான் சொல்லுவோம் என்று மார் தடுக்கினாரா அக்கா. இது பேரிடர் என்று தோன்றவில்லை மாறாக காங்கிரஸ் பீதின்றல் நக்கலும் தின்போம் என்கின்ற மனோபாவம் தான் வளர்ந்து உள்ளது மனித நேயம் எல்லாம் அறுந்து போனது மக்களின் துயரம் எல்லம்மவர்களுக்கு பொழுது போக்காகி போனது இப்படி பட்ட கேவலமான மனஇலயில் உள்ளவர்களையே அரசியல் வியாதிகள் என்ன செய்ய அரை வேக்காடுகளும் , ஆணவ கார்களும் மனித நேயத்தை குழி தோண்டிபுதைப்பவர்களும் பெருகி விட்டனர்
பெரிய புத்திமான் மாதிரி பேசக்கூடாது. தேசிய பேரிடர் என்று அறிவிக்கிற ஒரு முறையே அரசியல் அமைப்பில் கிடையாது. அப்படி எந்த ஒரு சம்பவத்தையும் இதுவரை அறிவித்ததும் கிடையாது. அப்படி இருக்க முட்டாள்தனமாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த துயரமான நேரத்திலும் ஆளும் பாஜகவிற்கு எதிராக கேவலமான அரசியல் செய்ய இதுபோன்ற கோரிக்கைகளை எழுப்பும் போது அதற்கு நாமும் புரியாமல் ஆதரவு அளிக்கக்கூடாது.
மந்திரிசபை கவிழ்ந்தால் நீ மாதிரியே இல்லீய்யா சாமானியன்தான் ஆனால் அரசாங்க அதிகாரிகள் தேர்வுகள் எழுதியேதான் பதவிக்கு வந்தாங்க உங்களிடம் தலைவணங்க மாட்டாங்க நீங்க போனால் மக்களே உங்களை சீந்தவேமாட்டாங்க இதுதான்யா உண்மை அடுத்த தேர்தலிலே நீ காணாமல்போயிடுவே மந்திரிப்பதவி உங்க சி ம் போட்டபிச்சை niyaabagamvachchukkungka
பெண்ணியம் பேசிய ஈவேராவை ஆதரிக்கும் கழகக் கண்மணிகள், இது போன்ற அமைச்சரை வைத்திருக்கும் மேற்குவங்க முதல்வரையும் ஆதரிக்கிறார்கள் .....
இந்த பயலே குச்சி மாதிரி இருக்கான் . என்ன திமிர் .
தமிழ் நாட்டு பொன்முடி , கருநாடக கார்கே , இப்போ பெங்கால் புலிகள் என்று எல்லாம் பெண்களை குறிவைத்து அசிங்கம் செய்கிறார்களே ,
பெண் என்றால் புர்க்கா ஏன் போட்டு வரவில்லை என்று சொல்லாமல் சொல்லுகின்றார்
o மேற்கு வங்கத்தில் சுமார் 2 கோடி ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். o மம்தாவும் கம்யூனிஸ்டுகளும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு போலி வாக்காளர் அடையாள அட்டைகள் மூலம் உதவியுள்ளனர். o திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஒவ்வொரு அமைச்சகத்திலும் பயங்கர ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. o மேற்கு வங்கத்தை 10 ஆண்டுகளுக்கு மத்திய நிர்வாக யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். o சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு, வாக்குரிமை மறுக்கப்படும் வரை, மேற்கு வங்கத்தில் நாடாளுமன்ற அல்லது மாநிலத் தேர்தல்கள் நடைபெறக்கூடாது.
எம். எல். ஏ , எம். பி. , அமைச்சர் , என்று. ஆகிவிட்டாலே ஆணவம், மொட்டை அதிகாரம் வந்துவிடும் போலும்
திமுருபிடிச்ச அரக்கர்கள் நிச்சயம் எவ்வகைலேயோ அடிவாங்கப் போறான் பாருங்க
மேலும் செய்திகள்
காங்கிரஸ் தலைவர் கார்கே மருத்துவமனையில் அட்மிட்
46 minutes ago
மாஜி ஹாக்கி வீரரின் வீடு சாலை பணிக்காக இடிப்பு
54 minutes ago
ஆரோவில்லில் 12ம் தேதி சைக்கிள் ஓட்டப் பந்தயம்
1 hour(s) ago