வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது தவறு.... போலீஸ் உடையில் இது போன்று நடப்பது தவறு
இது ஒன்னும் தவறில்லை, தமிழ் நாட்டில் பண்ணாரி அம்மன் கோவிலில் போலீஸ் நண்பர்கள் சீருடையில் பூ மிதிக்கிறார்கள் . பக்தி இருந்தால் போதும் .
Avanga onnum voor panathai kollai adikka வில்லை aduthavargalai achuthrutha villai . Oru echarikkai koduthu anuppalam.
இந்துமத துரோக கட்சியென நிருபிக்கிறது ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கட்சி . உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற கணக்காக தெலுங்கானாவும் போகபோகிறது ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸுக்கு
இதை ஏன் சர்ச்சை ஆக்குகிறீர்கள் ....மாற்று மதத்தினர் பணிநேரத்தில் சீருடையிலேயே பிரேயர் பண்ணும்போது ....இந்து மதத்தினர் அவர்கள் விருப்பப்படி சாமி கும்பிட்டால் என்ன ? இதைபார்த்தபின் அங்குள்ள மக்களுக்கும் காவல் துறையினர் மீது ஒரு மரியாதை வரும் ..
இதில் சர்ச்சை என்ன வேண்டி கிடக்கு? வெறும் காலுடன் பூ மிதித்திருக்கிறார்கள். அவர்களின் பக்தியை மெச்சவேண்டுமே தவிர, சர்ச்சை எல்லாம் செய்யக்கூடாது. தமிழகம் ஆக இருந்திருந்தால், இந்த விழாவுக்கு தடை விதித்திருக்கும் அங்குள்ள திருட்டு ஹிந்து விரோத திமுக அரசு.
இதுல என்ன தப்பு? அவங்களும் மக்கள் தான். Uniform டிரஸ் போட்டா பாவம் இல்ல. போலீஸ் எல்லா கோயில்லயும் சாமி கும்பிடறது இல்லையா? ஒன்றும் தப்பில்லை.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago