வாசகர்கள் கருத்துகள் ( 15 )
காங்கிரஸ் 5 இடத்துல தோல்வி. 3 இடத்தில போட்டியிட வில்லை. இதுல எப்படி 11 இடங்களில் இண்டி கூட்டணி வெற்றி அப்படின்னு போடுறீங்க
இது இந்த வெற்றி பெற்ற பெரும்பான்மை தொகுதிகள் காங்கிரஸ் காலங்காலமாக வெற்றி பெற்று வந்தவை. ஏதோ காங்கிரஸின் புதிய எழுச்சி என்பது போல சித்தரிப்பது எல்லாம் கப்சா கடாகட் பண டிரான்ஸ்பரை எதிர்பார்த்து காங்கிரஸ் அலுவலகம் வாசலில் நிற்கும்
இனிமேலும் இந்து, சந்து னு சொல்லி பாஜாக இந்துமக்களை ஏமாற்ற முடியாது என்பதைத்தான் அயோத்தி மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்கள் சொல்லாமல் சொல்லி உள்ளன.
முட்டி மூளை ங்கறது சரியாகத்தான் இருக்கு.... காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில இடைத்தேர்தல்ல ஜெயிச்சு கொண்டாட்டமா? மானங்கெட்ட பொழப்பு
இடைத்தேர்தல் எல்லாமே கண்துடைப்பு தான் , அந்தந்த மாநில ஆளும்கட்சி கூட்டணி தான் வெல்லும்.
பிஜேபியின் தவறான ஆட்சி முறைக்கு வடநாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள் .இது தான் தொடக்கம்
விடியல் திராவிடமாடல் ஆட்சிக்கு 2026 ல் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கிறார்கள்.
பத்து, பதினைந்து தொகுதிகள்தான் என்பதாலும், சந்தேகம் வரக்கூடாது என்பதாலும் பாஜக இவற்றில் முறைகேடு செய்யவில்லை.. விட்டுக்கொடுத்துவிட்டது.. இப்படித்தானே உங்கள் கும்பலுக்கு டயலாக் எழுதித் தரப்பட்டது? நீங்களும் இப்படித்தான் புலம்பியிருக்கணும் .....
உங்கள் கும்பலுக்கு தினமும் இப்படித்தான்புலம்பவேண்டும் என்று எழுதி கொடுக்க பட்டுள்ளதா .இப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டீர்களே
சரியான பலமான கட்சிகளுக்கு மதிப்பளித்து கூட்டணி வைத்தால் வெற்றி கிட்டியிருக்கும். மமதை, தலைகனம் பிடித்து தங்கள் பலம் தெரியாது ஆடுவோர்களை நம்பி தேர்தலை சந்தித்தால் அடுத்த தேர்தலுக்குள் பிசெபி காணாமல் போயேவிடும்.
ஏற்கனவே இவை எதிர் அணியிடம் இருந்த தொகுதிகள். பாஜகவுக்கு இரண்டு தொகுதிகள் என்பதும் அதே வகையறா. ஒன்றரை மாதத்துக்குள் நிலைமை மாறும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. திராவிட மாடலை காப்பியடித்து உருவாக்கப்பட்ட கடாக்கட் வங்கி தொழில் நுணுக்கம் புதியது. அங்குள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். ஆகவே அடுத்த முறை காங்கிரஸ் ஒட்டுக்கேட்டு போக முடியாது.
சமாளிப்பு. எதிர் அணியிடம் இருந்து பறிப்பதுக்கு தான் தேர்தல்.
இடைதேர்தலை பற்றி பிஜேபி கவலைப்பட்டதில்லை. காங்கிரஸ் கட்சியின் நாநூற்றிநாற்பது சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த பத்தாண்டில் பிஜேபியில் இணைந்துஉள்ளனர். இப்போது ஜெயித்தவர்களும் விரைவில் பிஜேபியில் இணைந்துவிடுவார்கள். இதுவும் பிஜேபிக்கு கிடைத்த வெற்றியாக விரைவில் மாறபோகிறது. கவலை வேண்டாம்.
இந்த பொழப்புக்கு .....
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
1 hour(s) ago | 13
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4