வாசகர்கள் கருத்துகள் ( 18 )
உங்களுக்கு எதிர்பாராதது..... மக்கள் எங்களுக்கு எதிர்பார்த்த ஒன்று தான்.... ஊழல் இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடித்து விட்டார்கள்..... மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்துக்கள்.
இவை விடியா மூஞ்சிகள்.
என்ன முடிவு எதிர்பாத்திங்க?
இவங்க கட்சி அடுத்த பொதுத் தேர்தல் வைர தாங்குமா,அதுவே பெரிய சந்தேகம், பாவம் பழி சுமக்கும் தலைவர் கார்கே,அவரது நிலை மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது..
சத்ரபதி சிவாஜியின் பிரதிநிதியாம் காங்கிரஸ். அவரை போல் இஸ்லாமியர்களை எதிர்ப்பாயா .
சத்ரபதி சிவாஜி பற்றி காங்கிரஸ் பேசவேண்டியத்தில்லை,pls ignore the true Indians,I like ur statement thanks
அப்ப வயநாடு தேர்தல் எதிர்பார்த்ததா...??
இந்த தடவை ஓட்டு மெஷின்ஐ குறை சொல்ல முடியாது. காரணங்கள் : ஒன்று . ஜார்கண்ட் /வயநாடு முடிவுகள். இரண்டு : தேர்தல் கமிஷன் அடிப்படை அற்ற காங்கிரஸ்ஸின் வாக்கு இயந்திரங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவது குறித்து யோசிக்கிறது என்னும் தகவல்.
என்னமோ ஜார்கண்டில் இவிங்கதான் லீடிங் பார்ட்டி மாதிரி - காங்கிரஸ் கூட்டணி / காங்கிரஸ் கூட்டணி - ன்னு மீடியாக்களில் போட்டுக்கிறாய்ங்க . . . தமிழ்நாட்டில் மற்றும் இந்தியா முழுவதும் போல , மாநில கட்சி - சோரன் பார்ட்டி பின்னால் தொற்றிக் கொண்டு சில சீட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கு கங்கிராஸ் கம்பெனி . . இந்தியா முழுவதும் மாநிலக்கட்சிகளுக்கு , வேஸ்ட் லக்கேஜ்-ஆக மாறிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கம்பெனி , அதை எல்லாம் மறந்து மறைத்து , ஒரு சில மேனேஜர்களை சம்பளம் கொடுத்து , கூவ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் . . .
ராகுல் ,கான் கிரஸை விரைவில் கலைத்துவிடுவார்.
அப்போ இங்கு வேற சார்கண்டுல வேற யா
காங்கிரஸ்-உத்தவ்-சரத் கூட்டணியினர் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான சீட்டுகள் கிடைத்தது என்று சொல்ல வருகிறார்களா?