உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தா பானர்ஜி சொல்வது பொய்: நிர்மலா சீதாராமன் மறுப்பு

மம்தா பானர்ஜி சொல்வது பொய்: நிர்மலா சீதாராமன் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ நிடி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது உண்மை அல்ல'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u7lxptx2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அவர் கூறியதாவது: நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் உரையை நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அது திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறு. ஒவ்வொரு முதல்வரும் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், மைக் அணைக்கப்பட்டதாக அவர் கூறியது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையில்லை. மறுபடியும் பொய்யை அடிப்படையாக கொண்ட கதையை உருவாக்குவதை விட, அவர் உண்மை பேச வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramaswamy
ஜூலை 28, 2024 10:44

Mamta is a big liare. She utter anything and once the problem arise, she simply back out. She is Keeping muslimz as her vote bank with the support of muscle men. How she can give shelter to foreigners in India. She want to make WB as a muslim state. Her government should be terminated based on these grounds. Her Dictator behavior should be punished.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2024 22:32

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், அழகு மற்றும் ஒப்பனை நிறுவனமான லக்மே அகாடமியின் இயக்குனர், இரண்டு இந்து பயிற்சி மாணவிகள், முஸ்லிம் இளைஞர்களுடன் நட்பாக வற்புறுத்தி இஸ்லாத்திற்கு மாறியதாக குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 22ஆம் தேதி, லக்மே அகாடமி இயக்குநர் ரக்ஷந்தா கான் மீது இரண்டு இந்து சிறுமிகள் தன்யா சவுத்ரி மற்றும் ஸ்வாதி பால் மாவட்ட ஆட்சியர் அனுஜ் சிங்கிடம் புகார் அளித்தனர். ரக்ஷந்தா கான் என்கிற சப்னா, இந்துப் பெண்களை இஸ்லாமிய ஆண்களுடன் நட்பு கொள்ள ஊக்குவிப்பதாகவும், இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அவர்களுடன் நிக்காஹ் செய்ய ஊக்குவிப்பதாகவும் இருவரும் குற்றம் சாட்டினர். காந்த் சாலையில் அமைந்துள்ள அகாடமியில் ரக்ஷந்தா இந்து பெண்களை முஸ்லிம் சிறுவர்களுடன் குழுக்களாக வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். ரக்ஷந்தா கான் முதலில் இந்துவாக இருந்ததாகவும், இருப்பினும், 17 ஆண்டுகளுக்கு முன்பு ஷாநவாஸ் கான் என்ற முஸ்லீம் நபரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இஸ்லாமுக்கு மாறியதாகவும் இருவரும் தெரிவித்தனர். “காந்த் சாலையில் அமைந்துள்ள லக்மே அகாடமி ஒப்பனை, முடி மற்றும் தோல் சிகிச்சையை கற்றுக்கொடுக்கிறது. இதற்காக பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அகாடமியில் உள்ள அனைத்து ஆண்களும் முஸ்லிம்கள் மற்றும் பெரும்பாலான பெண்கள் இந்துக்கள். இந்த முஸ்லீம் பையன்களுடன் நட்பு கொள்ள இந்து பெண்களை ஊக்குவிக்கிறார்கள். இதற்கான பிரச்சாரத்தை ரக்ஷந்தா கான் தொடங்கியுள்ளார்” என்றார். தான்யாவும் சவதியும் தங்கள் புகாரில், ரக்ஷந்தா மேக்கப் இன்ஸ்டிடியூட்டில் உள்ள இந்துப் பெண்களிடம் தான் ஒரு இந்து என்றும், ஆனால் ஒரு முஸ்லீம் ஆணைத் திருமணம் செய்து கொண்டதாகவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறுவதாகக் கூறினர். “நானும் முன்பு இந்துவாக இருந்தேன், ஆனால் இப்போது முஸ்லீமாக இருக்கிறேன். நான் ஒரு முஸ்லீம் வீட்டில் வசிக்கிறேன். முஸ்லீம் ஆண்களை திருமணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கான் கூறினார். சேர்க்கை நேரத்தில், அகாடமியில் இறைச்சி மற்றும் மீன் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று எங்களிடம் கூறப்பட்டது, ஆனால் முஸ்லீம் சிறுவர்கள் தினமும் இறைச்சி மற்றும் மீனை இங்கு கொண்டு வந்து அனைவருக்கும் முன்பாக சாப்பிடுகிறார்கள்," என்று தன்யா சவுத்ரி கூறினார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ரக்ஷந்தா கான் இந்து மதத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், தனக்குக் கீழ்ப்படியாத இந்து பெண்கள் துன்புறுத்தப் படுவதாகவும் ஸ்வாதி பால் கூறினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ரக்ஷந்தா கான் இந்து மாணவர்கள் நெற்றியில் பிண்டி, டிகா, சிந்தூர் மற்றும் கழுத்தில் மங்களசூத்திரம் அணிவதை தடை செய்துள்ளதாக பால் கூறினார். திருமணமான எந்தப் பெண்ணும் மங்களசூத்திரம் மற்றும் சிந்தூர் அணிந்து வந்தால், அந்த நிறுவனத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை. மறுபுறம், முஸ்லீம் மாணவர்களுக்கும் முஸ்லிம் பயிற்சியாளர்களுக்கும் அகாடமியிலேயே தொழுகை நடத்த சுதந்திரம் உள்ளது. ரக்ஷந்தா கான் பெரும்பாலும் முஸ்லீம் ஆண்களையும், இந்து பெண்களையும் ஊழியர்களாக நியமித்ததாக புகார்தாரர்கள் குற்றம் சாட்டினர். மூன்று இந்து பயிற்சி பெற்ற பெண்களான தன்யா மற்றும் சுவாதி மற்றும் ஒரு ஆண் ஜதின் ஆகியோரின் புகாரின் பேரில், மொரதாபாத் போலீசார் ரக்ஷந்தா கான் மீது பிரிவுகள் 299 மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், 3512 கிரிமினல் மிரட்டல் மற்றும் 318 1 உண்மைகளை நேர்மையற்ற முறையில் மறைத்தல் பாரதிய நியாய சன்ஹிதா, 2023. இது தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.


K.n. Dhasarathan
ஜூலை 27, 2024 21:30

இன்னும் நிதி அமைச்சர் சிறுபிள்ளை போல பேசுகிறார், மம்தா அவர்களின் குற்ற சாட்டிற்கு பதில் சொல்லத்தேவையில்லை, ஆதாரம் உண்டா அதைக்காட்ட வேண்டியதுதானே, இல்லையெனில் நீங்கள் சொல்வது பொய், சரிதானே? இப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்வது ?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 28, 2024 05:46

எப்படித்தான் தசரதன் போன்ற மேதாவிகள் மம்தா பேகம் போன்றோரை ஆதரிக்கிறார்களோ? வெட்கக்கேடு.


sankaranarayanan
ஜூலை 27, 2024 20:28

எப்போதுமே நிடி ஆயோக் கூட்டத்தில் அந்தந்த மாநில நிதி அமைச்சர்கள்தான் பேசுவார்கள் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டாலும் நிதியை நிர்வாகிக்கும் நிதி அமைச்சர்கள் தான் பேசுவது வழக்கம் ஏனென்றால் அவர்களுக்குத்தான் எங்கு நிதி பற்றாக்குறை எங்கு அதிகம் என்றெல்லாம் தெரியம் எடுத்ததற்கெல்லாம் முந்திரிக்கொட்டையைப்போன்று இந்த அம்மையார் பேச முயலுவது அரசுக்கு நல்லதல்ல மக்களைத்தான் இது பாதிக்குணம்


Dharmavaan
ஜூலை 27, 2024 17:13

மம்தா போய் சொல்லி பிழைப்பதே வேலை பச்சா தாபம் தேட இந்த பொய


cbonf
ஜூலை 27, 2024 17:12

மோடி மேற்கு வங்காளத்திற்கு NREGA இன் கீழ் பல பில்லியன்களை ஒதுக்கினார். NREGA நிதியில் 50%க்கும் அதிகமான தொகையை சுய மற்றும் டிஎம்சிக்காக திதி தவறாகப் பயன்படுத்தியுள்ளார். பணத்திற்கான சரியான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க திதி தவறிவிட்டார். பொதுவாக அரசு நடைமுறையில் முந்தைய ஒதுக்கீட்டின் தணிக்கை அறிக்கைகள் கிடைத்த பின்னரே அடுத்த தவணை வெளியிடப்படும். எனவே ஊழல் முதல்வர் நாடகம் ஆடுகிறார்.


M S RAGHUNATHAN
ஜூலை 27, 2024 17:07

Niti ayog கூட்டம் பொது மேடை அல்ல.இஷ்டப்படி பேசுவதற்கு. எல்லா முதல் அமைச்சர்களுக்கும் , அமைச்சர்களுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கப் பட்டது.என்று.மமதா சொல்ல வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் விவரமாக பேசி முடிவெடுப்பார்கள். இந்த அம்மா ஒரு டிராமா க்வின். அவர் பேச்சை கேட்டு வாங்கி ஒலி பரப்பு செய்யட்டும்.. வண்டவாளம் தெரிந்து விடும்.


N.Purushothaman
ஜூலை 27, 2024 16:46

பக்கத்துக்கு நாட்டுல கலவரம் வெடித்தவுடன் அந்நாட்டின் மக்கள் மேற்கு வங்கம் வரலாம்ன்னு சொன்ன பெண்ணிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? மேற்கு வங்கத்தை நாசம் செய்து கொண்டு இருக்கும் இன்னொரு தீய சக்தி ...


Ramarajpd
ஜூலை 27, 2024 16:25

நாப்பது பேர் இருக்கும் இடத்தில் ஒரு ஒருவராகத் தானே பேச முடியும். நாப்பது பேரும் ஒரே நேரத்துல எப்படி பேச முடியும் ??


Senthil
ஜூலை 27, 2024 16:23

ஆம்.. நல்லவரும் வல்லவருமான மோடிஜி அப்படி என்ன கெடுதல் செய்து விட்டார். பண மதிப்பழப்பு ஏற்படுத்தி ஏழை மக்களை துன்புறுத்தினாரா?. தமிழ் மக்களுக்கு இதெல்லாம் எங்கு தெரியப் போகின்றது...?


Dharmavaan
ஜூலை 27, 2024 17:15

அது பண மதிப்பிழப்பு அல்ல மாற்றம்


sridhar
ஜூலை 27, 2024 17:17

ஏழைகள் கையில் கட்டுக்கட்டாக 2000 ருபாய் நோட்டுக்கள் இருந்தனவா , திமுக அடிமையே


Venkatesh
ஜூலை 27, 2024 17:41

பணமதிப்பிழப்பு முயற்சி வெற்றி பெற வில்லை அல்லது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எண்றே வைத்துக் கொள்வோம்.... அது ஒரு முயற்சி, அதன் நோக்கம் நிறைவேறத்தான் செய்தது..... இன்னும் எத்தனை காலத்திற்கு அதையே சொல்லி பிழைப்பு நடத்துவீர்கள்..... திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் பற்றியும், மத்தியில் ஆட்சியைப் பிடிக்க எதிர்கட்சிகள் பல கேடு கெட்ட வேலைகளையும், தேசத்துரோகம்தேசத்துரோக செயலில் ஈடுபட்டுவருவது குறித்தும் பேசுவீர்களா அல்லது 200 ரூபாயை வாங்கி வாயில் வைத்து கொண்டு சும்மா இருந்து விடுவீர்களா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை