வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சோமந் மெரினா பிச்சுலை குதிரை ஒட்டிகிட்டு இருக்காப்பிள்ளை
Check in Kajerival house
ஜார்கண்ட் அரசு எங்க முதலமைச்சரே காணோம் அப்டீன்னு ஒரு ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். கண்ணுக்குஎதிராவே அமைச்சரை குண்டுக்கட்ட தூக்கி கார்லே போட்டு அவரை கைது செய்து எடுத்துக்கிட்டு போனதை எல்லா டீவி லேடயும் திருப்பி திருப்பி போட்டும் எங்க வூட்டுக்காரை காணோம் கண்டுபிடியுங்கன்னு ஒரு ஆட்கொணர்வு மனுவை அவரோட சம்சாரம் போடலையா அதேமாதிரி அந்த மாநிலமே போடாநும்
அமலாக்கத்துறையின் துணி வலை சரி இல்லை வலை வீசி என்ன பயன் அமெரிக்காவிலிருந்து அலெக்ட்ராஸ் சிறையிலுள்ள வலையை வாங்கி வாருங்கள் தப்பிக்கவே முடியாது அது அரசியல் வாதிக்குகளுக்கென்ற தனியாக பின்னப்பட்டது இவன் எங்கேயாவது நிலக்கரி சுரங்கத்துக்குள்ளேயே பதுங்கிக்கிடப்பான்
மடியிலே கநம் யிருந்தாத்தானே ஓடி ஒலியனும்.ஒருவேளை அவர் தோண்டிய சுரங்கத்துக்குள்ளே ஓடி ஒளிந்திருப்பாரோ. அமலாக்க துறை அங்கெ தேடிப்பார்க்கலாமே.
Hemant Soren, Jharkhand CM, s history as the first ever CM to abscond. ED is hunting him for corruption cases.
வெட்கமாக இல்லை? இந்த லக்ஷ்ணத்தில் முன்னாள் முதல்வர் வேறு... பொய்வழக்காக இருந்தாலும் பொது வாழ்க்கைக்கு வந்தபிறகு எதிர் கொள்ள வேண்டுமல்லவா? ஓடி ஒளிவது தலைவர்களுக்கு அழகல்லவே?
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
1 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை : பெரும் சவால்கள்
3 hour(s) ago | 1
ஆயுத பூஜை விழா
3 hour(s) ago
சாலை பணி துவக்கம்
3 hour(s) ago