வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மற்றும் ஆம் வருடங்களில் கூறிய வார்த்தைகளைதான் இப்போதும் கூறுகிறீர்கள், கடந்த பத்து வருடங்களில் என்ன செய்தீர்கள்பொதுத்துறை நிறுவனங்களை விற்று அழித்தது, கார்பரேட்களின் காவலனாகியது, பணவீக்கத்தை அதிகரித்தது, கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது தவிர என்று கூற உங்களால் முடியவில்லை எதற்கெடுத்தாலும் அந்த காங்கிரஸ் காரர்கள் என்று ஆரம்பிக்க வேண்டியது
பாஜகவுக்கு எதிரான ஒவ்வொரு ஓட்டும் நாட்டைக் காப்பாற்றும் ஓட்டு!
மோடிக்காக, நாட்டு நலனுக்காக தாமரைக்கு தான் எங்கள் ஓட்டு
இந்திய நாடு முன்னேற பிரதமர் மோடி பாடுபடுகிறார் அனால், தேச துரோக எதிர்கட்சியினரோ அவர்கள் முன்னேற மிகவும் பாடுபடுகிறார்கள் யார் முன்னேற வேண்டும் என்று மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்
தங்களின் உயர்ந்த, நல்ல தொலை நோக்கு சிந்தனையுள்ள பிரதமரை தேர்வு செய்து நாடு முழுவதுமாக தமிழ்நாடு உட்பட நலமும் வளமும் பெற நாடு என்பது பாரத மண்ணில் உள்ள உயிர்கள் உட்பட அனைத்தும் தங்கள் அணிக்கே வாக்களித்து தங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற செய்ய வேண்டும்
தமிழ் நாட்டின் பாரம்பரிய சேலை தொழிலை நசுக்குவது புரிந்து கொண்டு வாக்கு செலுத்துங்கள் தமிழ் நாட்டை காப்பாற்றுங்கள்
விலையில்லா கைத்தறி சேலை பார்டரில் பாதியளவு பாலியஸ்டர் கலந்து ஊழல் செய்தது மாநில அரசு. ஆனால் காப்பாற்ற மட்டும் மோடி வரணுமா?
உண்மைதான் உங்களை போன்றவர்கள், சுடாலின் உட்பட சுகமாக வாழ எங்கள் ஒட்டு முக்கியம்
தமிழர்களே, நம்மை ஏமாளி என நினைத்து நம் காதில் பூசுற்றுவோரை, அந்த பூக்களில் ஒரு "பூவை" கொண்டே ஒழித்து கட்டுவோம்
உண்மை தான் நீங்கள் சொன்ன கருத்தை சிரமேற் கொண்டு தான் எங்கள் குடும்பம் நல்ல காலையிலேயே வாக்களிக்க போகிறோம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும், கொள்ளை கூட்ட ஒழிப்புக்கும்
மேலும் செய்திகள்
கிராமப்புறங்களில் ரோபோட்டிக் கல்வி: குஜராத்தில் தீவிரம்
3 hour(s) ago
பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு; வெளியான புதிய தகவல்
4 hour(s) ago | 13
மேக விதைப்பு நடவடிக்கை நிறைவு: டில்லியில் செயற்கை மழைக்கு வாய்ப்பு
5 hour(s) ago | 1