வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இதை எல்லாம் தலைமை நீதிபதியே அவசரமாக விசாரிக்க என்ன தேவை இருக்கு ?
panam paathaalam varai paaikirathu
நீதிமன்றம் பாராளுமன்றத்தையே நீர்த்துப்போக வைக்க முயல்வது மகா கேவலம். நல்ல வேளையாக நீதிமன்றங்களுக்கு சட்டமியற்றும் உரிமை இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்தியாவின் கதி அதோகதியாக ஆகியிருக்கும்.
பேரம் ஸ்டார்ட்.
இவ்வழக்கின் தீர்ப்பு, உச்சா நீதிமன்றத்தின் தராதரத்தை நிச்சயம் வெளிப்படுத்தும்
விசாரணை முடிவக்கு வருவதற்கு முன்னதாகவே பொன்முடியின் கருப்பு சாயம் பூசப்பட்ட முடி வெளுத்து நரை முடியாக மாறிவிடுமே
இதுக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலேயே விசாரணையை நடத்த சொல்லியிருக்கலாம். ரெண்டு தீர்ப்பும் ஒரே மாதிரிதானே இருக்கப்போகுது..
வயது மூப்பை கணக்கிட்டு அவரது மூன்று வருட தண்டனையை ஆறு வருடமாக்குதல் நல்லது. அவருக்கு சிறையில் மருத்துவரின் ஆலோசனைகப்படி கழியை 'ஓசி'யாக உணவு கொடுக்கவும்
வயது மூப்பை பார்த்துதான் தண்டனை குறைத்தது , அதே காரணத்திற்குத்தான் இப்போது மந்திரியாக பணியாற்ற முடியாது என்று சொல்வார்களோ.
தங்க முடி வழக்கில் உயர்நீதி மன்ற விசாரணை மற்றும் தண்டனை ஜெயலலிதா அம்மையார் காலத்தில் தொடுத்த மேல்முறையீட்டில் நடந்தவை. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பட்டைஅணிந்தவருமல்ல
தத்கால் வக்கீல்கள் மனு சிங்வி கபில்சிபல் இருக்கும் போது எந்த. கேஸ்க்கும் ஊழல் சம்பாத்தியம் கோடி கணக்கில் கொடுத்தால் சித்ரகுப்தன் தீர்ப்பே குப்பையில் போகும்
இது திமுகவின் ராஜதந்திரம். பொன்முடியை திருப்தி செய்த மாதிரியும் ஆச்சு அவரை கழட்டி விட்ட மாதிரியும் ஆச்சு. சாதாரண நாமே இவ்வளவு யோசிக்கும் போது திமுக யோசித்திருக்காதா எந்த மாதிரியான தீர்ப்பு வரும் என்று. அதற்காகத்தானோ என்னவோ அவர் மகனுக்கும் சீட் வழங்கவில்லை போலும்.
மேலும் செய்திகள்
ஏமாற்றுகிறார் யூனுஸ் வறுத்தெடுக்கிறார் மாஜி பிரதமர்
2 hour(s) ago
மும்பை பெண் பயணியிடம் மோசமாக நடந்த மூன்று டாக்சி டிரைவர்கள் கைது
2 hour(s) ago | 1
75 சதவீத இந்திய மாணவர்களின் கனடா விசா விண்ணப்பம் ரத்து
2 hour(s) ago
மஹாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு டிச., 2ல் தேர்தல்
3 hour(s) ago
ஜாமின் உத்தரவு ரத்து
3 hour(s) ago
பள்ளிகளில் கூடுதல் எச்சரிக்கை
3 hour(s) ago
இன்று இனிதாக ... (05.11.2025) புதுடில்லி
3 hour(s) ago