வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இத்தாலிய நாட்டு கூறுகெட்டவனெல்லாம் இந்தியாவில் அரியணை என்ற விரும்புகிறான்....கொடுமை
இந்த ஜென்மங்களுக்கு குட்டய குழப்புவதே வேலை வேறு எதுவும் தெரியாத உருப்படி
துண்டு சீட்டும் பப்புவுக்கும் உள்ள ஒற்றுமை , ரெண்டு பேருமே ஆளுமை திறமை ஒரு துளி கூட இல்லாதவர்கள் .
பாரதத்திலிருந்து மொகலாய மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டது போல் காங்கிரஸ் ஆட்சி நமது பாரதத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்ட வேண்டும் .
காங்கிரஸ் கட்சி வேரோடு அழியும் நாள் புதிய பாரதத்தின் தொடக்கம்
நேற்று மம்மியோட வீட்டுல சமையல் . திடீரென நாணோதயம் வந்து மணிப்பூர்ல நுழைஞ்சுட்டாரு . இந்த ஆளை சொல்லி குத்தமில்லை . வளர்ப்பு அப்படி .
ஏதோ போனதுக்கு அங்க உள்ள மக்களை உசுப்பி விட்டு வந்துட வேண்டும்.
இவரு இந்த நானும் ரவுடிதான் வேடத்தை விட்டு விட்டு வேறு வேசம் கட்டி பார்க்கலாம்.
இவனோட கொள்ளுப்பாட்டன், பாட்டி, அப்பன், ஆத்தா நிழல் பிரதமராக ...மொத்தம் ஒரு அரை நூற்றாண்டு காலம் ...என்னத்த பண்ணிக் கிழிச்சாங்க ,,,இப்போ இவன் வந்துட்டான் கேக்க..இவன் பேச்ச கேக்கறவனெல்லாம் என்ன மாங்கா மடயங்களா
இந்த விஷயத்துல சொதப்புனது தான் இன்னும் விஷேஷம்...
கரெக்ட் ரவுல் சொதப்பினது தானே
அவரு தான்.. அவரே தான்... அடித்து விரட்டப்பட்டார்... ராவோடு ராவாக ஓடி வந்த கேசு