வாசகர்கள் கருத்துகள் ( 49 )
ராகுல் politically அரசியலில் அனுபவமற்றவர். அது INDI கூட்டணியின் தலைவிதி
இது மன்மோஹன் சிங்க் காலமல்லா தைய்யா தக்கா மாறன் டி பிஸ்கெட் கொடுத்த மாதிரி முதுகெலும்புள்ளவர்கள் ரொம்ப பேச்சி வாய் கொழுப்பால் மாட்ட போகும் ஆனால். அதே தைய்யா தக்கா மாறன்இப்போ பேசட்டும் வாயிலென + போட்டு ஒட்டி வச்சிருகிறா ன் ர்
சாமி போட்ட குடி-உரிமை வழக்கு வேற வர போகுதாம் ,
ஆக ED , அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள திரானி இல்லாத கோழைகளான பிஜேபி அரசு பழிவாங்கவே பயன்படுத்தி வருகிறது. முதுகில் குத்திதான் பழக்கம்.. நேரடியாக எதிரகொள்ள முடியாத வெட்கம் இல்லாதவர்கள். உலகம் ஒரு வட்டம்.
தட்டி பார், தூக்கி பாரு, தொட்டு பார், சீண்டி பார்....
எதற்கெடுத்தாலும் அம்பானி, அதானி என்று சொல்பவர்கள், அம்பானி அதானி குழுமத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? எத்தனை குடும்பகள் வீட்டில் இவர்களால் உலை கொதிக்கிறது என்றாவது தெரியுமா? சரி, இவர்கள் இல்லை என்றால், யார் முன் நின்று முதல் போட்டு தொழிற்சாலை ஆரம்பிப்பார்கள்? அரசாங்கமா? அப்படியே அரசாங்கம் ஆரம்பித்தால், உடனே தொழிற்சங்கங்கள் மூக்கை நுழைத்து நாசம் பண்ணிவிடும். இன்று இந்தியாவிற்கு டாடா, பிர்லா, ஆசீம் ப்ரேம்ஜி, அதானி, அம்பானி போன்ற முதலீட்டார்கள் தேவை.
சன் டிவி இன் ஷேர் மார்க்கெட் மதிப்பு பற்றி பேச முடியுமா?.. ஜெகத்ரசகன் சொத்து அவரின் பிசினஸ் பற்றி பேசுங்க
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தரவேண்டும்.
ஏன் தேவையில்லாத வெட்டிப்பேச்சு விசாரணைக்கு ஒத்துழைச்சி நீதிமன்றம் சென்று உண்மை இருந்தால் நிரபராதி என்று தீர்ப்பை பெற்று வர வேண்டியதுதானே ?அதைத்தானே ஒரு நேர்மையான அரசியல்வாதி செய்ய வேண்டும் ?அதைதானே குஜராத்தில் மோடி அமித்ஷா மீது சோனியா அரசு பொய் வழக்கு போட்ட போது செய்தார்கள். அதை செய்ய வேண்டியது தானே ?இதில் கிண்டல் கேலி என்ற விஷயங்களுக்கு என்ன தேவை இருக்கிறது ? யார் மக்கள் சொத்தை கொள்ளை அடித்தார்கள், யார் வங்கி பணத்தை பணக்காரர்களுக்கு ஒரு போன் மூலம் எடுத்து வாரி விட்டார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
கொள்ளை கும்பல்
ஆமாம் காங்கிரீஸும் dmk வும்
மோடி அதானியால் ஆட்டப்படும் கை பொம்மை எகாதிபத்திய வர்கம் எழைகளின் வலி தெரியாது
ஆமாங்க ஐயா சோனியா ராகுல் மாதிரி ஏழை மக்களுக்கு தெரியாதுங்க .
பெருமுதலாளி முதலைகளை பாதுகாக்கும் மோடி அதற்கு சலுகையாக அவர் ஆட்சியை பாதுகாக்கும் பெரும் முதலைகள் அரசுக்கு எதிராக மக்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்டால் எதாவது ஒரு வழக்கை எடுத்து மிரட்டுவது இவர்கள் உத்தமர்கள் போல நாட்டின் சாபக்கேடு
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7