வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கோத்ராவுல இவரு பண்ணுனது என்ன னு எல்லோருக்கும் தெரியும்,
வண்டுமுருகன் கண்ணாடிமுன்னடி பேசுது
அவர் எப்போதுமே அப்படி தான் ...அவரது பேச்சு முழுவதும் ..தீவிரவாத ஆதரவு ....பிரிவினைவாதம் ....கொண்டதாகவே இருக்கும்.....இருந்திருக்கிறது......இதில் புதிதாக ஒன்றுமில்லை.
மதத்தை வைத்து அரசியல் செய்து மக்களை பிரிப்பது யார்?
பப்பு என்கிற கைப்புள்ள வெளிநாடுகளில் சென்று பாரதத்தை பற்றி இழிவாக பேசுகிறார் ஒரிஜினல் பாரத ரத்தம் ஓடினால் இப்படி செய்வாரா ? இத்தாலிய கலப்பு ஓடுவதால் இந்த புத்தி
அதனால் தான் அவருக்கு பப்பு. அதாவது கைப்புள்ள என்று பெயர் வைத்தனர்
பேசுவது இது முதல் முறை அல்லவே
மோடி சொல்லாத 15 லட்சத்தை சொல்லி உருட்டுவர்களாம் ஆனால் பப்பு சொன்னதை அப்படியே திருப்பி சொன்னால் நாட்டை பிரிக்கிறாராம்.......... காசு கொடுத்தா என்ன வேணாலும் கருத்துப்போடும் கூட்டம்..... தென்னிந்தியாவை நாங்களும் வட இந்தியாவை முஸ்லிம்களும் எடுத்துக் கொள்ளலாம் என்று மேடையில் பேசியது நாட்டை சேர்க்கவா பிரிக்கவா ???
மிஸ்டர் வண்டுமுருகன் நீங்க கண்ணாடியை பார்த்து பேசுறீங்க
அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு மேன்.
மிஸ்டர் வண்டுமுருகன், நீங்க கண்ணாடிய பார்த்து பேசுறீங்க,
மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
9 hour(s) ago
காசா பிளாங்காவில் பேஷன் ஷோ
9 hour(s) ago
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
9 hour(s) ago
போக்குவரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
9 hour(s) ago