வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மறுபடியுமா, கொரானா நேரத்தில் சொன்னீங்களே அது மாதிரியா.
இதுக்குப்பெயர் ஒற்றுமை இல்லை தெளிவாக சொல்லுகிறார்
உண்மையான மனிதர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக நிற்பதே அறம் .
அங்குள்ள முஸ்லீம்கள் உண்மையாய் உணர்ந்து... அமைதியாக இருக்கிறார்கள்.. ஆனால் கான்கிரஸ் மற்றும் திருட்டு மாடல் ஆட்கள் தான்.. மக்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்! மக்கள் ஒற்றுமையாக இருந்தால்.. அவர்கள் பிழைப்பு நடக்காதே!!
இந்தியாவில் இந்துக்களிடம் ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் ,கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் சாதிகள் மற்றும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அறவே ஒழிக்கப்படவேண்டும் ,அவ்வாறு செய்தால் மக்களிடம் தானாகவே ஒற்றுமை அதிகரிக்கும் .
ஜெய்ஸ்ரீராம் ....
மதசார்பின்மை என்பது பொருந்தாத ஏமாற்று வேலை. மனிதநேயமுள்ள ""சகிப்புத்தன்மையே"" சரியான பொருத்தமான கொள்கை. இந்திய அரசியல் அமைப்பு ஆசான்கள் சொல்லாத, தேவையில்லை என கருதியதால் அதை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்காமல் விட்டனர். பிரயோசனமற்றதாக,அவர்கள் ( அம்பேத்கர் உட்பட) கருதியதை வலுக்கட்டாயமாக லோக் சபையில் நீறைவேற்றாமல் எமர்ஜென்சி நேரத்தில் சர்வாதிகாரியாக திகழ்ந்த ""இந்திரா காந்தி"" புழக்கடை வழியாக அதில்கொண்டு வந்த இந்த சட்டத்திருத்தம் சட்ட விரோதம். இதற்கு சட்ட மதிப்பு இல்லை இல்லை இல்லவே இல்லை
மதசார்பின்மை என்பதைவிட நாத்திகமின்மை என்பதை வேண்டுமானால் கொண்டுவரலாம். ஏனென்றால் இந்து மத துவேஷத்தை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றுவது தீக போன்ற நாத்திக முதுகெலும்பில்லாத ஹிந்து மத எதிர்பாளர்கள்தான். " ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், நன்றே நினைமின் நமனில்லை நாணாமே, சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து, நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே" என்ற திருமூலரின் வழியில் ஆரம்பிக்கப்பட்ட திமுக என்ற கட்சி இப்பொழுது முற்றிலுமாக தேச விரோதிகளின் கையிலும், நாத்திகர்களின் கையிலும் மாட்டிக்கொண்டு விட்டது என்று நினைக்கிறேன். இனி அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறிதான். திமுக சகாப்தம் முடிந்துவிட்டது
அயோத்தி ராமர் கோயில் இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அடையாளம், குறிப்பாக தமிழகத்தில் ஹிந்துக்களின் விடியலுக்கான அடிக்கல்... திராவிட மாயை அகல தொடங்குகிறது....
தர்மத்தின் தலைவன் ஸ்ரீராமர் . "ராமோ விக்ரஹவான் தர்ம: " என்று மாரீசன் சொன்ன இதன் பொருள் என்னவெனில் -"ஸநாதனை தர்மம் ஒரு விக்ரஹ வடிவை எடுத்து வந்தால் அதுவே ஸ்ரீராமர் ஆகிறார் . என்பது தான்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
1 hour(s) ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago