வாசகர்கள் கருத்துகள் ( 16 )
Problem is not at our borders, the problem is in New Delhi
இங்கே பதிவுகளை பார்க்கையில் வெட்கமாக உள்ளது. ஒவ்வொருவரும் தான் சார்ந்த கட்சிகளை வைத்து எதிர் கருத்துக்களை பதிவுசெய்வது வேதனையாக உள்ளது. தீவிரவாதி, நீ எந்த கட்சி? எந்த மாநிலம்? எந்த ஊர்? என்ன சாதி? என்ன மொழி? என்று கேட்டு சுடவில்லை.என்ன மதம் என்பதே கேள்வி. இந்து என்ற மதத்தில் ஆயிரம் கட்சிகள் இருக்கலாம், இந்த நேரத்தில் கட்சியை பின்னுக்குத் தள்ளி இந்தியன் என்ற ஒற்றுமைதான் வேண்டும்.
எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று உனக்கு மகிழ்ச்சி. இந்த கெட்ட எண்ணம் உனக்கு கேடு.
உளவு துறைக்கு சிறிதளவாவது தகவல் கிடைத்திருக்காதா?
anke ஒரு ராணுவ வீரர் கூட கிடையாது மூணு வருசமா தேர்வு செய்ய வில்லை 180000 பேருக்கு vrs கொடுத்தாச்சு பணத்தை மிச்ச படுத்தி அதானி மின் உற்பத்தி செய்ய கொடுத்தாச்சு போங்கப்பா
ஏலேய் 200ரூவா நீயே பக்கத்திலிருந்து பார்த்தது போல் கருத்து பதிவிடுற.
சுஷீல் நாதனியேல் என்ற நம்முடைய மதத்தினரும் அடக்கம் , இன்னமும் அனாமலி செய்து கொண்டிருங்க சாம்லின் சார் , அங்கு கொல்லப்பட்டவர்களின் ஆண்குறியை காட்டச்சொல்லி சுட்டுள்ளார்கள் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் அவர்களை பொறுத்தவரை நீங்களும் , செத்தவர்களும் காபிர்கள் , ஆனா நீங்க ஒருவர் மீதிருக்கும் வன்மத்தால் நாட்டையே காட்டிக்கொடுப்பாரோடு கூட்டணி , விளங்கிடும்
கண்டிப்பாக சார், எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் உண்மையான மூல காரணம் என்னவென்று கண்டுபிடித்து விட்டால் இதே பொன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் முன்னேச்சரிக்கையாக / தடுத்து விடலாம்..... அந்த நிகழ்ச்சி நடந்துவிட்டதே என்று மட்டும் எண்ணாமல் உண்மையான மூல காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதே முக்கியமானது.... நான் சொல்வது உண்மையான மூல காரணம்....
நவாப் கனி, ஜவாஹிருல்லா , தமிமுன் அன்சாரி, சுடாலின் போன்றவர்களை இந்த பயங்கரவாதிகளிடம் விட்டால் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவார்களா, இல்லை அவர்களிடமும் பிசினஸ் செய்வார்களா?
அங்கு உள்ளூர் பாதுகாப்பு மற்றும் மத்திய மாநிலஉளவு அமைப்புக்கள் மெத்தனமாகவும் பிரண்ட்லி ஆகவும் இருந்துவிட்டன போலும்.
பொட்டைப்பயல்கள் இஸ்ரேலிலும் இதே மாதிரி செய்துதான் இப்பொழுது அனுபவிக்கிறார்கள் ....உலகம் முழுதும் இந்த மூர்க்க கொடூரர்கள் அட்டூலியம் செய்வதை முடிவுக்கு வரவேண்டுமானால் பாக்கிஸ்தான் என்ற நாடே இருக்கக்கூடாது ...
இதை வைத்து இனியும் எதனை நாட்களுக்கு ரீல் ஒட்டிக்கொண்டிருப்பார்கல்
எத்தனை நாள் ரீல் ஓட்டுவ
கோயம்புத்தூரில் சிலிண்டர் தான் வெடித்தது. குண்டு வெடிக்கவில்லை என்று இதுவரை உன்னோட ஆளுங்க ரீல் உடலியா? அதைப் பத்தி க.உ.பீஸ் எவனுக்கும் பேச துணிச்சல் இருக்கா?