உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய-நேபாள எல்லையில் தீவிர பாதுகாப்பு

இந்திய-நேபாள எல்லையில் தீவிர பாதுகாப்பு

மஹ்ராஜ்கன்ஜ்: இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய,நேபாள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்களின் காரணமாகவும், கடத்தல்காரர்களின் செயல்களாலும் மெட்டல் டிடைக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே எல்‌லைப் பகுதிகளை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை