வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த ஒரு வழக்கு எவ்வளவு நாட்கள் நம் நீதிமன்றத்தில் நடக்கும்? ஏன் இந்த தாமதம்? இப்படி ஒரே வழக்கு பல நாட்கள், பல மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தால், தீர்வுக்கு வரவேண்டிய பல முக்கிய வழக்குகள் என்றைக்கு முடிவுக்குவரும்? இந்தியாவில் பல வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்னரே அதில் சம்பந்தப்பட்டவர்கள் இயற்கை மரணம் அடைந்திருப்பார்கள். அவர்கள் இருந்தபோது அவர்கள் நீதிமன்றத்திற்கு அலையோ அலை என்று அலைந்தார்கள். அவர்கள் இறந்தபிறகும் அவர்கள் வழக்கின் முடிவு தெரியாமல் ஆவியாக அவர்கள் அலைவார்கள். ஆவியையும் அலையவைக்கும் நமது நீதிமன்றங்கள்...
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago