வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த ஒரு வழக்கு எவ்வளவு நாட்கள் நம் நீதிமன்றத்தில் நடக்கும்? ஏன் இந்த தாமதம்? இப்படி ஒரே வழக்கு பல நாட்கள், பல மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தால், தீர்வுக்கு வரவேண்டிய பல முக்கிய வழக்குகள் என்றைக்கு முடிவுக்குவரும்? இந்தியாவில் பல வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்னரே அதில் சம்பந்தப்பட்டவர்கள் இயற்கை மரணம் அடைந்திருப்பார்கள். அவர்கள் இருந்தபோது அவர்கள் நீதிமன்றத்திற்கு அலையோ அலை என்று அலைந்தார்கள். அவர்கள் இறந்தபிறகும் அவர்கள் வழக்கின் முடிவு தெரியாமல் ஆவியாக அவர்கள் அலைவார்கள். ஆவியையும் அலையவைக்கும் நமது நீதிமன்றங்கள்...
மேலும் செய்திகள்
குருவாயூர் கோவிலுக்கு 27 சவரன் கிரீடம் காணிக்கை
28 minutes ago
மூணாறில் இயக்க இரண்டாவது டபுள் டெக்கர் பஸ் தயார்
38 minutes ago
மாட்டுபட்டி அணையில் கடல் விமானம் இயக்கப்படுமா?
43 minutes ago
பேனர் வைப்பதில் தகராறு காங்., தொண்டர் சுட்டுக்கொலை
47 minutes ago
சுற்றுலா பயணிகளை கவரும் கேரளா!
56 minutes ago
பென்ஷன் பண்டுகள் துவங்க வங்கிகளுக்கு அனுமதி கிடைத்தது
1 hour(s) ago