வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வார்கள் அவர்கள் விருப்பப்படி கைது செய்வார்கள் ஆனால் விரைவாக வழக்கு விசாரணையை தொடங்க மாட்டார்கள் ஜாமீன் கொடுக்கமட்டும் ஆட்சேபனை செய்வார்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு வாய்தா வாங்குவார்கள் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துவிட்டால் வழக்கை கிடப்பில் போட்டு விடுவார்கள் This is the Modus Operandi அடுத்த வாரம் அவருக்கு ஜாமீன் கிடைக்கக்கூடும்
ஜூன் நான்காம் தேதி வரை இழுத்து கொண்டு போய் விடுவார்களோ
வாட்சுகு பில் கேட்டதுக்கு ஜாமீன் கிடைக்காதா
ஜாமீன் கொடுக்க மாட்டாங்க நூ தெரியும்ல எதுக்கு அ ப்பிளை பண்ணுறாங்க
தமிழக அடுத்த முதல்வர் , தன் ஆட்சி போனாலும் பரவாயில்லை இவர காப்பாத்தறது யாரு , சிந்தியுங்கள்
நீதிபதிகள் இடமாற்றம் என செய்தி வந்ததே அப்படியாவது இவருக்கு விடிவு காலம் பிறக்கும் போல
இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த இழுபறி தொடரனும் ? ஒண்ணு ஒழுங்கா விசாரிச்சு உள்ளே தள்ளுங்கோ, இல்லை திருட்டு பொன்முடியை அலங்காரமா உக்காரவச்சமாதிரி இவரையும் ஊத்தி விட்டு கழுவுங்கோ என்ன நீதிமன்றம் வேண்டிக்கிடக்கு, இந்த மாதிரி இழு- பறி கேவலத்துக்கு ?
இது முப்பத்தி ஏழாவது தடவையா ? நீதி மன்றத்திற்கு வேறு எந்த அலுவலும் இல்லியா ? பொழுது விடிந்த ஜாமீன் மனு அதை இரண்டு மூன்று நாள் விசாரித்து ஜாமீன் மறுப்பு,
மேலும் செய்திகள்
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
1 hour(s) ago | 1